<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600</id><updated>2011-11-27T16:23:11.332-08:00</updated><title type='text'>உயிரம்புகள்</title><subtitle type='html'>இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!....



சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம்.
 



காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>2046</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4838268993056301273</id><published>2011-10-02T13:05:00.000-07:00</published><updated>2011-10-02T13:05:38.365-07:00</updated><title type='text'>என்றும் எங்கள் மனங்களில் வாழும் உங்களை மறக்கும் நாள் எங்களது உயிர் போகும் நாள்........</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-k_KkDFkD7kI/TojEAMwjJ7I/AAAAAAAADwU/hgy8AQtvBkY/s1600/eegegtvn.bmp" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" kca="true" src="http://4.bp.blogspot.com/-k_KkDFkD7kI/TojEAMwjJ7I/AAAAAAAADwU/hgy8AQtvBkY/s320/eegegtvn.bmp" width="228" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் அற்புதமான நிகழ்வு உண்மையில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;சக்தியாக மற்றவர்களை பற்றிக்கொள்கிறது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;தட்டியெழுப்பிவிடுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4838268993056301273?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4838268993056301273/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4838268993056301273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4838268993056301273'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/10/blog-post.html' title='என்றும் எங்கள் மனங்களில் வாழும் உங்களை மறக்கும் நாள் எங்களது உயிர் போகும் நாள்........'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-k_KkDFkD7kI/TojEAMwjJ7I/AAAAAAAADwU/hgy8AQtvBkY/s72-c/eegegtvn.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-415452106440356367</id><published>2011-07-22T20:57:00.000-07:00</published><updated>2011-07-22T20:57:16.786-07:00</updated><title type='text'>கறுப்பு ஜூலை கொடூரத்தின் 27 ஆவது நினைவு நாள் அதே 23 இல் இன்று தமிழரின் தலைவிதி நிர்ணயம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-iREGusZjhdk/TipGak1A7NI/AAAAAAAADwQ/OSlgwLUL_6Q/s1600/tamilmakkalkural_blogspot_black_july1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="168" src="http://2.bp.blogspot.com/-iREGusZjhdk/TipGak1A7NI/AAAAAAAADwQ/OSlgwLUL_6Q/s200/tamilmakkalkural_blogspot_black_july1.jpg" t$="true" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_1cb43k="160"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;1983 ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புதினம்.இரத்தக்கறை படிந்த நாள் . பேரினவாதிகள் மிருகங்களாக மாறி தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகு நாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலையுண்ட 27 ஆவது நிறைவு நாள். இன்றும் ஜூலை 23. தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;27 ஆண்டுகளுக்கு முன் 1983 ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலம் நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்கக் காட்சிகள் கண்முன் விரிகின்றன. அந்த சில நாள்களில் 3ஆயிரம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனம் அல்லது காயங்களுக்கு இலக்காகினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்களை இழந்து நிர்க்கதியாகினர். இந்த அக்கிரமம், அராஜகம், காடைத்தனங்களைப் புரிந்த பேரினவாதிகள் குதூகலித்து ஆரவாரித்து கொண்டாடியதை எப்படி மறப்பது?துயரம் மிகுந்த அந்த நினைவு நாளில் இன்று தமிழன் தன் தலைவிதியை நிர்ணயிக்கத் தயாராகிவிட்டான். தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவை சர்வதேசம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமிழரின் விடிவு அவர்களின் கைகளில் தான்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-415452106440356367?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/415452106440356367/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/07/27-23.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/415452106440356367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/415452106440356367'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/07/27-23.html' title='கறுப்பு ஜூலை கொடூரத்தின் 27 ஆவது நினைவு நாள் அதே 23 இல் இன்று தமிழரின் தலைவிதி நிர்ணயம்.'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-iREGusZjhdk/TipGak1A7NI/AAAAAAAADwQ/OSlgwLUL_6Q/s72-c/tamilmakkalkural_blogspot_black_july1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-7631105655125944468</id><published>2011-07-21T21:00:00.000-07:00</published><updated>2011-07-21T21:00:16.312-07:00</updated><title type='text'>இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-4Df2Ojf6K0Y/Tij1h5rp9OI/AAAAAAAADwM/JU_Jb7t1ueI/s1600/39911_110812218973190_100001332366233_77103_4448781_n.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-4Df2Ojf6K0Y/Tij1h5rp9OI/AAAAAAAADwM/JU_Jb7t1ueI/s200/39911_110812218973190_100001332366233_77103_4448781_n.jpg" t$="true" width="133" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_xv9e5f="106"&gt;&lt;strong&gt;தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_xv9e5f="106"&gt;&lt;strong&gt;யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்ததால் அவனது புனைப் பெயரைக் கூறி வீரா இல்லையா என்றேன். நான் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டதால் அந்த அம்மா எந்தவித தயக்கமும் இன்றி அப்படி ஒருவர் இல்லை என்று கன்னத்தில் அறைந்த மாதிரி பதிலைச் சொல்லி விட்டு கொட்டிலுக்குள் சென்றுவிட்டா&lt;/strong&gt;.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div closure_uid_xv9e5f="106"&gt;என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். ஆனால் எந்தவித பயனும் இல்லை. அந்த அம்மா கொட்டிலில் இருந்து வெளியே வரவில்லை.&amp;nbsp; சரி போவம் என்று நினைத்து மோட்டார் சைக்கிளை எடுத்த வேளை எதிரே தண்ணீர் அள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான் வீரா. என்னைப் பார்த்ததும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் உள்ளே வாவன், ஏன் வெளியே நிற்கிறாய் என்றான். இல்ல உள்ளே ஓர் அம்மா நின்றவா. உன்னைப் பற்றிக் கேட்டேன். உன்னைத் தெரியாது என்று சொல்லி விட்டு போனவா. இன்னும் வெளியே வரவில்லை என்றேன். அது என்னுடைய அம்மாடா. அவவுக்கு நீ யார் என்று தெரியாத படியால் பயத்தால் அப்படிச் சொல்லி விட்டா. சரி வா உள்ளே வா என்று கூட்டிக் கொண்டு சென்றான். நான் உள்ளே போனதும் அவனது அம்மா&amp;nbsp; பக்கத்தில் வந்து தம்பி குறை நினைக்காதே. இப்ப இங்க நடக்கிற ஆமியின்ர செயற்பாடுகளைப் பார்த்தால் பயமாக இருக்குது தம்பி. இவன் உயிரோட வந்திருக்கின்றான். மீண் டும் பிடித்துப் போய் தடை முகாமில் போட்டால் என்ரை பாடு என்னவாகும் என்று வேதனைப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்ன நடக்குது என்று கேட்டேன். நீ யாழ்ப்பாணத்தில் இருக்கிற உனக்கு எங்க தெரியப் போகுது. இரு தேத்தண்ணீ&amp;nbsp; ஊத்திக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு குசினிக்குள் சென்றுவிட்டா. வீராவைப் பார்த்து கேட்டேன். ஏன்டா மீண்டும் பிரச்சினையா? ஓமடா தடைமுகாமில் இறுதிக்காலம் போல் வெளியே வந்து ஒவ்வொருநாளும் பயந்து பயந்து வாழவேண்டியுள்ளது. இப்போது உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடக்கப்போகுதெல்லோ.&amp;nbsp; அதனால் கொழும்பில் இருந்து வரும் அமைச்சர்களால்&amp;nbsp;&amp;nbsp; ஒவ்வொரு நாளும் கூட்டம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் யாருக்கென்றாலும் ஓட்டுப் போடுற உரிமை உண்டு. பலவந்தமாக ஓட்டுப்போட சொல்ல முடியாது. இப்ப இங்க பல வந்தமாக அரச கட்சிக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஒரே ஆக்கினை.&amp;nbsp; அரச தரப்பு தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப்&amp;nbsp; போகவில்லை என்றால் இராணுவத்தினரே வந்து மிரட்டி கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள். இராணுவத்தைப் பார்த்தால் உடனே போக வேண்டியது தான். வேறு என்ன செய்யமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கிடையில்&amp;nbsp; வீராவின் அம்மா, இந்தா தம்பி தேத்தண்ணீ என்று கொண்டு வந்து தந்தா. அதை வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு&amp;nbsp; அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படித்தான் ஒரு தேர்தல் கூட்டம் நடந்தது. அதற்கு குறைவான மக்களே பங்குகொண்டனர். அங்கு வந்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் கடும் தொனியில் அடுத்த கூட்டத்துக்கு மக்களை பங்குபெறச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். உடனே படையினர் அடுத்த கூட்டத்தில்&amp;nbsp; எங்களுடைய பெயர் பட்டியலை எடுத்துவைத்துக் கொண்டு எல்லோரையும் விடும் படியும்&amp;nbsp; இல்லாவிட்டால் மீண்டும் தடுப்பு முகாமுக்குச்&amp;nbsp; செல்லவேண்டி வரும் என மிரட்டினாங்கள். பிறகு என்ன எல்லோரும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு 11 மணிக்குத் தான் வீடு வந்துசேர்ந்தோம். நாங்கள் கையில் கொண்டு போன போனை இராணுவத்தினர் பறித்து வைத்திருந்தார்கள். இரவு 8 மணிக்கு கூட்டம் முடிந்தது. பின்னர் அதனை வாங்கிவர 11 மணி ஆகி விட்டது. இப்படித்தான் இப்ப இங்க நிலைமை. இராணுவம் சொன்னால் செய்யவேண்டி யது.&amp;nbsp; அப்பொழுது தான் தேத்தண்ணீர் நினைவுக்கு வந்தது. எடுத்துக்குடித்தேன் ஆறிப்போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தேத்தண்ணீரைக் குடித்துவிட்டு அமைதியாக இருந்த அவனிடம் மீண்டும் கதைக்க ஆரம்பித்தேன். முன்னாள் பெண் போராளிகள் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் சமூகச் சீர்கேட்டு செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என்று சனம் கதைக்குதடா என்றேன்.&amp;nbsp; அவனோ என்னைப் பார்த்து நீ என்ன நினைக்கிறாய் என்றான். நான் ஒன்றும் நினைக்கவில்லை என்றேன். சனம் ஏன் இப்படிக் கதைக்குது என்றேன். ஒன்று இரண்டு பேர் தப்புச் செய்தால் முழுப்பேரும் தப்புச் செய்வதாக நினைக்க முடி யுமாடா. நாங்கள் படுகிற கஷ்டம் கடவுளுக்குத் தான் தெரியும். நாங்கள் ஆம்பிளையள் இப்படிக் கஷ்டப்படும் போது பொம்பிளையள் எப்படித் தாங்குவார்கள். ஏற்கனவே சமூகத்தில் புலிப் போராளிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பிறகு இந்தக் கதையையும் சொல்லி எமது ஒட்டு மொத்த முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வையும் அழிக்கப் பார்க்கிறார்களா என்றேன். இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும். அந்த ஒரு சிலரும் சந்தர்ப்பத்தில் வலுக்கட்டாயத்தில் மாட்டிக் கொண்டவர்கள் தான். அவர்களையும் தப்பு என்று சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் போராளிகள் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுத் நொந்து போய் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை. இவர்களின் உள நலத்தைப் பாதிக்கின்ற வகையில் கட்டுக் கதைகளைப் பேசாதீர்கள் என்றான். இந்தச் சமூகம் முன்னாள் போராளிகளைப் பற்றி அவதூறாகப் பேசுவதை விட்டுவிட்டு அவர்களின் வாழ்வுக்கு உதவி செய்யப் பார்க்க வேண்டும். அப்படி உதவி செய்தால்தான் நாமும் எமது மண்ணுக்கு உரிமையுடையவர்களாக இருப்போம் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றேன். மீண்டும் எப்போது 2000 ஆம் ஆண்டு வரும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-7631105655125944468?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/7631105655125944468/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/07/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7631105655125944468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7631105655125944468'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/07/blog-post_21.html' title='இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4Df2Ojf6K0Y/Tij1h5rp9OI/AAAAAAAADwM/JU_Jb7t1ueI/s72-c/39911_110812218973190_100001332366233_77103_4448781_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-8175535739107722245</id><published>2011-07-11T14:37:00.000-07:00</published><updated>2011-07-11T14:37:32.708-07:00</updated><title type='text'>எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Wlzio_bUwso/Thts6vfPGcI/AAAAAAAADwI/Meu1v7MFSXw/s1600/r377019_1753821.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="201" src="http://4.bp.blogspot.com/-Wlzio_bUwso/Thts6vfPGcI/AAAAAAAADwI/Meu1v7MFSXw/s320/r377019_1753821.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;உவங்கள் எங்கட தமிழ்ச் சனத்தை என்னடா கேக்கிறாங்கள்…?’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் முகத்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘காலங்காத்தால கடகத்திலை ஏத்திக்கொண்டு வந்திட்டியளோ…?’ என்று வழக்கமான நக்கலுடன் முகத்தாரை வரவேற்றார் அப்புக்குட்டியர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘என்னடா அப்புக்குட்டி… தலை சுத்துதடா… தலை சுத்துதடா… முள்ளிவாய்க்காலில் செத்த சனம் புண்ணியம் செய்ததுகள்தான்… எங்களப்போல உயிரோட இருந்தால் அதுகளும் உந்தக் கூத்துக்களைப் பார்த்து மறுகிச் செத்துப்போயிருக்குங்கள்…’&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘அத்தார்… வந்த நேரம் தொடக்கம் புறுபுறுக்கிறியள்… ஒண்டுமாய் விளங்கயில்லை… முதலில் சொல்லிப்போட்டு அழுங்க… இல்லாட்டி அழுதுபோட்டெண்டாலும் என்ன நடந்தது எண்டு சொல்லுக்கோ…’ என்று முறைத்தார் அப்புக்குட்டியர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘என்னடா அப்புக்குட்டி… ஒண்டும் தெரியாதது மாதிரிக் கேக்கிறாய்… உந்த கே.பி. குழுவோட இப்ப புனர்வாழ்வுக் கழகமும் எல்லோ கூட்டுச் சேந்திட்டுது… இந்த வருசத்து தமிழர் விளையாட்டு விழாவையும் கே.பி. குழுதான் முன்னுக்கு நிண்டு நடத்தினவை…’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டார் முகத்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘கலிகாலம் முத்தினால் இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு எங்கட அப்பு, ஆச்சி அந்தக் காலத்தில சொல்லுவினம்… அதுதான் இப்பவும் நடக்குது… பழக்க தோஷத்தில புலி வேஷம் கட்டினதுகள் எல்லாம், காட்சி முடிஞ்சதும் வேஷத்தைக் கலைக்குதுகள்… பிறவிக் குணங்கள் எப்பவும் மாறாது எண்டதுக்கு கருணா மட்டுமல்ல… இஞ்சையும் சிலதுகள் இருக்குதுகள்… தமிழன்ர தலைவிதி எப்பவும் மாறப்போறதில்லை…’ என்று தன் கவலையையும் பகிர்ந்து கொண்டார் அப்புக்குட்டியர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘தமிழர்களுக்கு எதிரான விசயத்தில… சிங்களவர்கள் கட்சி பேதமில்லாமல் ஒண்டாக நிக்கிறாங்கள்… எங்கட இனம் மட்டும் அந்தப் பாவப்பட்ட மக்களுக்காக எண்டாலும் ஒண்டாக நிக்கிறாங்களில்லை…’ என்று தலையில் அடித்துக்கொண்டார் முகத்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘அத்தார்… நாங்கள் ஒண்டாக நிக்கக்கூடாது எண்டுதான் சிங்கள அரசு நெருப்பை எடுத்துக் குடுக்குது… இவங்கள் அதாலை தமிழ் மக்கள் தலையிலை கொள்ளி வைக்கிறாங்கள்…’ என்று கொட்டித் தீர்த்தார் அப்புக்குட்டியர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘எல்லாம் அந்த வேலுப்பிள்ளையர் செய்த கொடுமையடா… அப்புக்குட்டி… பெருங் கொடுமையடா… எங்கட சமூகத்துக்கு இப்பிடி ஒரு பிள்ளையைப் பெத்துத் தந்திருக்கக் கூடாதடா… எங்கட பிறவிக் குணத்தை யாராலையும், எண்டைக்கும் மாத்த ஏலாது எண்டது முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தெரியுதுதானேயடா… டக்ளஸ் குழு… கருணா குழு… கே.பி. குழு… ருத்திரா குழு… நெடியவன் குழு... இப்ப பத்தாதெண்டு, றெஜி குழு எண்டு  ஒண்டும் ஊருவாகியிட்டுது… இப்பிடியே போனால், எங்கட சனம் சிங்களவனுக்கு மொத்தமாக அடிமையாக வேண்டியதுதானடா… அப்புக்குட்டி…’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டார் முகத்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘அப்ப, தமிழ்ச் சனம் இப்பிடியே அழிஞ்சு போக வேண்டியதுதானா…?’ என்று அங்கலாய்த்தார் அப்புக்குட்டியர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘அதைதத்தானேயடா அப்புக்குட்டி, இவங்கள் இங்க செய்யிறாங்கள்… இவங்களுக்கு என்னதான் பிரச்சினை…? எதுக்காகத் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய தளத்தைச் சிதைக்கிறதிலை குறியாக நிக்கிறாங்கள்…? தமிழீழக் கனவோட தங்கட உயிரைக் கொடுத்த அந்த மாவீரச் செல்வங்கள், மக்கள் செய்த அத்தினை அர்ப்பணிப்புக்களையும் குழி தோண்டிப் புதைக்கிறாங்கள்…?’ என்று சோகத்தால் வெடித்தார் முக்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘அத்தார்… உந்தக் கேள்விகளை நீங்கள் மட்டுமல்ல… தமிழ் மக்கள் எல்லாரும் உவங்களிட்டை கேட்கவேணும். அப்பதான், உவங்களுக்குப் புத்தி வரும். சிங்கள தேசம் விரும்புகிற விசயத்தை உவங்கள் முன் நிண்டு செய்யிறாங்கள் எண்டதை எங்கட சனம் உணர்ந்திட்டால், உவங்கள் கே.பி. இருக்கிற திசை பார்த்து ஓடிப்போயிடுவாங்கள்… விடுங்க அத்தார்… இந்த இருட்டு எல்லாம் அந்தச் சூரியன் வாற வரைக்கும்தானே…’ என்று ஆறுதல்படுத்த முயன்றார் அப்புக்குட்டியர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘கே.பி. குழுவோட இணைஞ்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்தின விளையாட்டு விழாவில பத்தாயிரம் சனம் வந்ததெண்டு சொல்லுகிறாங்களே… உண்மையாடா அப்புக்குட்டி…’&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘அத்தார்… தமிழ்த் தேசிய தளத்தின்ர அனுசரணையோட விளையாட்டு விழா நடந்த காலத்திலேயே ஆறாயிரம் சனம்தான் வருகிறது. இந்தத் தடவை கே.பி. குழுவோட இணைஞ்சு நடாத்திறதை அறிஞ்சு அதிலையும் முக்கால்வாசிப்பேர் போகயில்லை… போனவையைத் தேடிப் பிடிச்சு விசாரிச்சால், ஐயோ உந்தக் கோதாரி எங்களுக்குத் தெரியாததால நாங்கள் போயிட்டம்… நினைச்சாலே அருவருக்குது… எண்டு குறுகிப்போய் நிண்டினம்…’&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;‘என்னவோடா அப்புக்குட்டி… உந்தக் குழுக்களின்ர பிடியில இருந்து எங்கட சனம் விடுபடவேணும்… எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போகக் கூடாதடா அப்புக்குட்டி… எங்கட மக்கள் உவங்களின்ர சதிக் கரங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேணுமடா… அப்புக்குட்டி…’ என்று கண் கலங்கினார் முகத்தார்&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-8175535739107722245?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/8175535739107722245/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8175535739107722245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8175535739107722245'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/07/blog-post.html' title='எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Wlzio_bUwso/Thts6vfPGcI/AAAAAAAADwI/Meu1v7MFSXw/s72-c/r377019_1753821.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1253642503568637912</id><published>2011-06-29T14:27:00.000-07:00</published><updated>2011-06-29T14:27:34.014-07:00</updated><title type='text'>தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள்???</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BzVQDKCuUvU/TguYeHAIHhI/AAAAAAAADwE/7vlcwdtqeJU/s1600/tamil-eelam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-BzVQDKCuUvU/TguYeHAIHhI/AAAAAAAADwE/7vlcwdtqeJU/s200/tamil-eelam.jpg" width="117" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போர்க்காலத்திலும் சரி அதற்குப் பிந்திய காலத்திலும் சரி போரின் வலியைத் தாங்குபவர்கள் பொது மக்களே. வடக்கு கிழக்குத் தமிழர்களின் வரலாறு இதைத் தான் எடுத்துக் கூறுகிறது. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட யேர்மன், யப்பான் மக்கள் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதினைந்து வருடம் சென்றாலும் இன்னும் அமைதி நிலைக்குத் தமிழர் வாழ்வு திரும்பவில்லை. இதற்கு இராணுவ ஆட்சி முதற் காரணமாக இடம் பெறுகிறது. வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. கிடைத்த சுதந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக இழந்து விட்டார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இராணுவ ஆட்சியின் முக்கிய அம்சமாக தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள் சர்வ வியாபியாக நுளைந்து விட்டார்கள். தமிழர்களுக்குப் பிரத்தியேக வாழ்வு கிடையாது. பிறர் அறியாமல் அவர்களால் ஒன்றையும் செய்ய முடியவில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இராணுவப் புலனாய்வாளர்களின் நுளைவு எல்லா மட்டத்திலும் காணப்படுகிறது. பொது வாழ்வில் ஈடுபடும் அனைவரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். அரச ஊழியர்கள் இராணுவக் கட்டுப் பாட்டில் பணியாற்றுகிறார்கள். பள்ளி நிர்வாகங்கள் இராணுவத்திற்குப் பதில் கூறும் நிலையில் இருக்கின்றன.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழர்களுக்கு இராணுவத்தை விட இன்னும் சில எசமானர்கள் இருக்கிறார்கள். இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் பாசாங்கு செய்தபடி தமது வயிற்றை வளர்க்கும் ஒட்டுக் குழுக்களின் அழுத்தங்களையும் மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விடுதலைப்புலிகளை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்து, காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் மக்களைத் தன் பக்கம் இழுக்க அரசை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு மக்களிடம் நெருங்கிப் பழகிச் சேகரிக்கும் தகவல்கள் இராணுவத்திடம் சென்றடைகின்றன.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;யாரை நம்புவது, எப்படி வாழ்வது என்று தெரியாமல் தமிழர்கள் தவிக்கிறார்கள். உற்றார் உறவினர்களோடு பேசுவதற்கும் அஞ்சுகிறார்கள். உளவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1253642503568637912?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1253642503568637912/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_29.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1253642503568637912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1253642503568637912'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_29.html' title='தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள்???'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-BzVQDKCuUvU/TguYeHAIHhI/AAAAAAAADwE/7vlcwdtqeJU/s72-c/tamil-eelam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-3907568861014177646</id><published>2011-06-21T13:27:00.000-07:00</published><updated>2011-06-21T13:27:19.397-07:00</updated><title type='text'>இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே............................</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pKUU5-_Nvvc/TgD-b3pBWyI/AAAAAAAADwA/kmOi1Zwk6S0/s1600/thalaivar+em+theivam+%25289%2529.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-pKUU5-_Nvvc/TgD-b3pBWyI/AAAAAAAADwA/kmOi1Zwk6S0/s320/thalaivar+em+theivam+%25289%2529.jpg" width="215" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களின் வாழ்வுரிமைக்கு நெஞ்சுரம் கொண்டு போர் புரிந்து, இன்று வீராச்சாவை தழுவி நிற்கும் வீரத் தமிழர்களின் தரம் எங்களுக்கு தெரியும். விசக் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடுகளுக்கு எப்படி தெரியும் எங்கள் வீரம் என்னும் பொருள், போர் புரியும் அரண் பற்றி. அன்று தலைவன் பிரபாகரன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிட்டு, இன்று கொலையுண்ட சொந்தங்களுக்காக கதறி அழுவது நம் தவறு. நமக்கான கடமைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இனி பிரபாகரன் போல ஒரு மாபெரும் வீரனை நம் வாழ்வில் காணப்போவது இல்லை. இந்த மாபெரும் தலைவனின் காலத்தில் உன் இனத்திற்கு விடுதலைக்கு நீயும் நானும் பாடுபடாது விட்டால், வேறு எவனும் அதை உனக்காக செய்ய மாட்டான். அடுத்தவர் செய்வார் என நீ காத்துக்கிடந்து காலம் கடத்தினால் உன்னை உன் உணர்வை என்னவென்று சொல்வது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தலைவன் நமக்கு ஆயுதம் கொடுக்கவில்லை என்றாலும், போராட தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் எமது ஒன்றுபட்ட எழிச்சியையும் புரச்சியையும் கணக் காத்திருக்கிறான் எம் தலைவன். உருவாகப் போகும் ஈழத்தின் ஆணிவேரில் நீயும் நானும் கலந்திடுவோம். நமக்கான சூழல் இது தான், ஆயுதம் இல்லையேல் அறம், சனநாயகம். தமிழனே ஒன்று படு, ஈழம் வென்று எடு. தேசியத் தலைவரின் கைகளால் தமிழீழம் எங்கும் பட்டொளி வீச ஏற்றுவோம் எமது தேசியக்கொடியை&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-3907568861014177646?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/3907568861014177646/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3907568861014177646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3907568861014177646'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_21.html' title='இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே............................'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pKUU5-_Nvvc/TgD-b3pBWyI/AAAAAAAADwA/kmOi1Zwk6S0/s72-c/thalaivar+em+theivam+%25289%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4458121440364264299</id><published>2011-06-05T14:53:00.000-07:00</published><updated>2011-06-05T14:53:40.825-07:00</updated><title type='text'>அண்ணன் இன்னும் சாகவில்லை….!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9KKPbIc-RG0/Tev6vEx1baI/AAAAAAAADv8/ZoPlMaeilO0/s1600/tamilmakkalkural_tamil_annai_isaipriya1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-9KKPbIc-RG0/Tev6vEx1baI/AAAAAAAADv8/ZoPlMaeilO0/s1600/tamilmakkalkural_tamil_annai_isaipriya1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் உரிந்தமேனியைக் காட்டி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உழுத்துப் போன உலகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோபப்படாதே என்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் இரத்தத்தின் இரத்தமே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் தமிழ் உதிரக்கொடியில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் மார்பகங்களை விலத்தி…&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிணமாய்க்கிடந்தாய்…&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் தங்கையே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிணத்தைப் புணரும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிங்களப் பேய்களை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரத்தம் வழியும் கண்களால்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பார்த்துக் கொண்டிருக்கிறான்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் அண்ணன்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீர்ப்பெழுதப் போகிறான்..?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அம்மா அன்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐம்பெரும் காவியங்களை அவள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆபரணமாய் மாட்டினோம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அது தெரியாது..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்கே என்பார் மூடர்கள்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அது நீதான் என்பதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இன்றுவரை அறியான் நம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ் மூடன்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயே இன்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நீ கிடக்கும் கோலமே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்னைப் பெற்றாளே அந்தத்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ்த்தாய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவள் கிடக்கும் கோலம் அம்மா..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;குழந்தை பெற்ற வலி மாறாத&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் புண்ணான உடலை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;குதறிய நாய்களை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறக்கச் சொல்கிறான்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவனுடன் உறவு கொள்வதே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் இனத்தில் பிறந்த&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தேர்தல் நாய்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் உடன்பிறப்பே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உதிரத்தின் உதிரமே உன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உடலம் கிடக்கும் காட்சியைப்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பார்த்த அண்ணன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன்னை அழித்தவன் தரும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாயில் படுத்துறங்குவானா ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எண்ணிப்பார்…?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ் தமிழென முழங்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழகத்து தறுதலைகளை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணாவென நம்பி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அலறினாயே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் குரல் கேட்டு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடவுளே ஓடிப் போனான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈழத்தை விட்டு..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தினமொரு கதை பேசுவோனால்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேறென்ன முடியும் தாயே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தூ..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேண்டாம் விடு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதைவிட வேசி வீடு போய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விடுதலை கேட்கலாம் தாயே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கரையற்ற கடலைப் பார்த்து&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நம்பிக்கை குலைந்து கலகம் செய்த&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொலம்பஸ் கப்பலில் பயணித்த&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோழை மாலுமிகள் போல் இன்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அதுதான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் மரணம் பார்த்தபின்னும் தன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடமை உணராது..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆளையாள் அடிபடுகிறான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாழ்க்க முயல்கிறான்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதைப்பார்த்த மற்றவன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்படியும் ஓர் இனமென்கிறான்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இனியென்ன என்ற&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இழவு விழுந்த கேள்வியையே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இருபத்து நாலு மணிநேரமும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஓய்வின்றிக் கேட்கிறான்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் முகத்தைப் பார்த்த அண்ணன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உள்ளத்தில் என்ன பதில் வரும்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயே உன் பிணத்தை விற்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழனுக்கு ஒரு விடிவென்றால்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அந்த விடிவு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேண்டாம் தாயே..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன்னை விற்று விடிவு பேசும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாயின் படலைக்கு உன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணன் போனால்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவன் பிணத்தை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வீதியில் போட்டு கொழுத்து தாயே !&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இசைப்பிரியா தங்கை..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இசைப்பிரியா தாய்..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மானமுள்ள தமிழினத்தின்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரேயொரு தேசியக் கொள்கை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இசைப்பிரியா.. !&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்கள் தேசியக் கொடியின் தேவதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இசைப்பிரியா..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தங்கையே..!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அநாதையாய் கிடக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் பூவுடலைத் தூக்கி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐயோ என் தங்கையே..! என்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுதபடி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொள்ளி வைக்கிறேன்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயே என்னை நம்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயே !&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் தங்கையே.. !&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன் பூவுடல் நோகக்கூடாதென்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாழைத்தண்டில் வழத்தி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் செல்வமே உறங்கு.. உன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணன் இன்னும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சாகவில்லை….!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;- அண்ணன் -&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4458121440364264299?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4458121440364264299/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_05.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4458121440364264299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4458121440364264299'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_05.html' title='அண்ணன் இன்னும் சாகவில்லை….!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9KKPbIc-RG0/Tev6vEx1baI/AAAAAAAADv8/ZoPlMaeilO0/s72-c/tamilmakkalkural_tamil_annai_isaipriya1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4997812108541079642</id><published>2011-06-04T14:37:00.000-07:00</published><updated>2011-06-04T14:37:48.951-07:00</updated><title type='text'>எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள்,,,</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-TK6FRwdm__c/Teqlaw7jUUI/AAAAAAAADv4/GXCma3OeuYw/s1600/160411+003.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-TK6FRwdm__c/Teqlaw7jUUI/AAAAAAAADv4/GXCma3OeuYw/s200/160411+003.jpg" width="179" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;நிழற்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம்குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்கள இராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை நிழற்படத்தில் காணும்போது இதயம் சுக்குநுறாக வெடிப்பது போலவே இருக்கிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்த நிழற்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக்காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிகநீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால் இப்படிநிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்த நிழற்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மனஉறுதியை உடைத்தெறிந்து துளாக்கிவிடும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏனென்றால் அந்த வீரர்களை நாம் எங்களின் பிள்ளைகளாக, எமது சகோதரங்களாக, எங்கள் உயிர்த்தோழர்களாக, எல்லாவற்றையும்விட எமது தேசத்தின் காவல்தெய்வங்களாக நினைத்திருந்தோம். எங்களின் விடுதலைக்காக எண்ணற்ற களங்களில் எதிரிக்கு மரண அடிகொடுத்தவர்கள் அவர்கள். கடந்துபோன காலங்களில் பெரும் எடுப்புடன் மிகப்பெரும் படையணியாக வந்த எதிரிகளை மிகச்சிறிய படையணிகளைக்கொண்டே சுற்றிவளைத்து தாக்கி துரத்தியவர்கள் இவர்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எமது விடுதலைப் போராட்டத்தின் நம்பிக்கைத்துண்கள் இவர்கள். அப்படியானவர்கள் வெற்று உடலகங்களாக, உடம்புமுழுதும் இரத்தத்துடன் கிடக்கும் காட்சியை பார்க்கும்போது மனம் மெதுவாக சுருளத்தொடங்கிவிடும். ஆனால் இப்படியான உள்ளக் குமுறல்களுக்குள்ளாக சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டியதும், ஆராய்வதும் தேவையாக இருக்கின்றது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அந்த நிழற்படங்களின் கோரங்கள் நடந்துமுடிந்து இரண்டு வருடமாகின்றது. 2009ம் ஆண்டின் மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் அது நடந்திருக்கின்றது. அப்படியானால் இந்த படங்களை இரண்டு வருடம் கழித்து இப்போது வெளியிட வேண்டிய காரணங்கள் எவை..? இந்த நிழற்படங்களை வெளியிட்ட எல்லா இணையங்களைவிட இந்த நிழற்படங்களை இணையங்களுக்கு வழங்கியவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எவை..?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போர்க்குற்ற ஆதாரம் என்ற வெற்றுக்காரணம் வெளிப்படையாக சொல்லிக்கொண்டே வெளியிடப்படும் இந்த நிழற்படங்களின் உண்மை நோக்கம் ஒரு வகையான உளவியல் தாக்குதல்தான். இத்தகைய உளவியல் தாக்குதல் இன்று, நேற்று சிங்களத்தால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அந்த நிழற்படங்களை பார்த்தபோது எங்களுக்குள்? பெரும்பயம் ஒன்று தோன்றி இருந்தால் அது அவர்களுக்கு வெற்றியே. அந்தப் படங்களை பார்த்த போது எமது உள்ளங்களுக்குள் சோர்வு எழுந்திருந்தால் அதுவும் அவர்களுக்கு வெற்றிதான்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனஉறுதியை இலக்கு வைத்துதான் இப்படியான காட்சிபடுத்தல்கள் நடாத்தபடுகின்றன. தமது ஆக்கிரமிப்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் இதே வழியினுடாகவே மனங்களுக்குள் பயத்தையும், சோர்வையும் புகுத்துவார்கள். இது நேற்று, அதற்கு முன்தினம் தோன்றிய ஒரு உத்தி அல்ல. 1983ல் லெப்.சீலனும், வீரவேங்கை ஆனந்தும் மீசாலையில் வீரமரணமாகியபோது குருநகரிலிருந்து வந்திருந்த இராணுவத்தினரிடம் அவர்களின் உடலங்கள் அகப்பட்டுக்கொண்டன.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழீழ வரலாற்றிலேயே மிகச்சிறந்த தளபதியான சீலனின் உயிரற்ற உடலில் இருந்த ‘சாரம்’ அகற்றப்பட்டு வெறும் உள்ளாடையுடன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் போடப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு வரிசையாக காண்பிக்கப்பட்டு அதன் ஊடாக வெளியில் இருந்த போராளிகளுக்கு போராடி மடிந்தால் இப்படித்தான் கேவலமாக சவக்கிடங்கில் கிடப்பீர்கள் என்று அச்சுறுத்தலுடன் கூடிய செய்தி போராட்டமனங்களுக்குள் தெரிவிக்கப்பட்டது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்னர் 85ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்கும், நிதிக்கும் பொறுப்பானவரும், மத்தியகுழு உறுப்பினருமான கப்டன் பண்டிதர் அச்சுவேலியில் நிகழ்ந்த சிங்களப்படை முற்றுகை ஒன்றுக்குள் போராடி மரணித்தபோது அவனின் வெற்றுடலை எடுத்து சிங்கள அரச தொலைக்காட்சியான ரூபவாகினியில் மணிக்கொருதரம் காட்டியதற்கு பின்னால் ‘உங்களின் மிகமூத்த உறுப்பினரும், பெரும் தளபதியுமான பண்டிதருக்கே இந்த நிலைதான்’ என்ற உளவியல் செய்தி தான் இருந்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;90களின்போது மண்கிண்டிமலைத் தாக்குதலுக்கு சென்ற போராளிகள் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டபோது 200க்கும் அதிகமான போராளிகள் வீரமரணமாகினர். அவர்களின் உடலங்கள் அனைத்தும் மீட்கப்படமுடியாமல் சிங்கப்படைகளிடம் சிக்கியபோது இப்போது போலவே ஆண், பெண் போராளிகளின் உடலங்களையும் உடையையும் சிதைத்து, கிழித்து மோசமாக நிழற்படங்களாக சிங்களத்தின் தொலைக்காட்சியிலும், அச்சுஊடகங்களிலும் படம்காட்டப்பட்டதும் வெறுமனே சிங்கள முகாம் மீதான தாக்குதல் முறியடிப்பு என்பதற்கு அப்பால் ‘அனாதைப் பிணங்களாக, சிதைந்துகிடப்பீர்கள்’ என்ற தகவல் இருந்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;94ம் ஆண்டில் சந்திரிகா ஜனாதிபதியாக வந்தபோது நல்லெண்ண அறிகுறியாக விடுதலைப் புலிகள் அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியில் லெப் கேணல் மல்லி மீது தாக்குதல் நடாத்தி, வீரச்சாவு அடைந்தபின்பும் அவரின் தலையை வெட்டி எடுத்துவிட்டு வெறும் பிண்டத்தை மட்டும் அந்த இடத்திலேயே விட்டுசென்றதற்கு பின்னுக்கு என்ன செய்தி இருந்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தளபதி மல்லி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவின் இரண்டாவது நிலைத் தளபதிகளில் ஒருவர். முக்கியமானவர். அப்படியான முக்கியத்துவம் மிகுந்த புலனாய்வுத் தளபதியின் தலையையும் வெட்டிச்செல்லமுடியும் என்ற உளவியல் செய்திதான் அந்த தலையற்ற உடலைவிட்டு சென்றவர்கள் சொல்லாமல் சொன்னது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அநுராதபுரம் விமானத்தளத்துக்குள் சென்று சிங்களத்தின் நெஞ்சுக்குள் தீவைத்த போராளிகளின் உயிரற்ற உடல்களை நிர்வாணப்படுத்தி உழவு இயந்திரத்தின் பேட்டியில் அடுக்கிவைத்து தெருதெருவாக ஊர்வலம் நடாத்தியது சிங்களமக்களுக்கான காட்சி காட்டுதல் அல்ல. உங்களின் சாவுகள் உங்களுக்கு உன்னதமானவை ஆக இருக்கும். ஆனால் உங்கள் உடல்களை இப்படித்தான் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டுபோவோம் என்ற செய்திதான் சொல்லப்பட்டது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லாவற்றையும்விட, மரணித்த பின்னரும் உங்களின் நினைவை சொல்லிநிற்கும் எதையும் விட்டுவைக்கமாட்டோம் என்ற செய்திதான் மாவீரர் துயிலகங்களை சிதைத்துவிட்டு சிங்களம் போராளிகளுக்கும், இனி போராட வரப்போகின்றவர்களுக்கும் சொல்லிவைத்த செய்தி.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இத்தகைய உளவியல் செய்திகளையே விடுதலைக்கு போராடும் மக்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் விதவிதமான முறைகளில் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லிவந்திருக்கிறார்கள். சொல்லியும் வருகிறார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிங்களம் இப்போது மெதுவாக கசியவிடும் படங்களுக்கு பின்னாலும் இதைப்போன்ற உளவியல் செய்திகள்தான் எழுதப்பட்டு இருக்கின்றன. நாம் படங்களைப் பார்த்து அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைந்துபோய்விடுகிறோமே தவிர படங்களுக்கு பின்னுக்கு பேரினவாதம் எங்களுக்கு தரும் உளவியல் அடியை புரிந்துகொள்ள சுணங்கிப்போகின்றோம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதே உளவியல் அடியை மீண்டும் ஒரு ‘பூமராங்’ போல சிங்களத்துக்கு எதிராக சுழற்றிவீச நாம் முயலவேண்டும். அவர்கள் கோரமாக மரணித்துக்கிடக்கும் எங்களின் தோழர்களினதும், தளபதிகளினதும் படங்களை காட்டி எமது மன உறுதியை உடைத்து துள்துள் ஆக்க நினைக்கிறார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாம் என்ன செய்யவேண்டும்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அதே தோழர்கள் கடந்த காலங்களில் அதிஉச்ச வீரம் வேகம், போர்க்குணம் காட்டிய களங்களை நினைவுகொள்ளவேண்டும். அந்த வீரர்களுக்கு அஞ்சி சிங்களம் ஒடுங்கிநின்ற காலத்தையும், ஓடிய காலத்தையும் மீளமீள நினைத்துக்கொள்ள வேண்டும். எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள். தன்னம்பிக்கையின் உச்சம் அவர்கள். அவர்களின் நினைவுகள் உறுதியை மேலும் மேலும் வளர்ப்பதற்கு மட்டுமேதான்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4997812108541079642?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4997812108541079642/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_04.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4997812108541079642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4997812108541079642'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post_04.html' title='எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள்,,,'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-TK6FRwdm__c/Teqlaw7jUUI/AAAAAAAADv4/GXCma3OeuYw/s72-c/160411+003.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1489046232784122942</id><published>2011-06-01T14:33:00.000-07:00</published><updated>2011-06-01T14:33:56.709-07:00</updated><title type='text'>தமிழினப்படுகொலை - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் !!!!!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-bbqAkN0xuQQ/TeawF-H_-TI/AAAAAAAADvk/w-fGsMq9STw/s1600/BELGI%2525205.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://3.bp.blogspot.com/-bbqAkN0xuQQ/TeawF-H_-TI/AAAAAAAADvk/w-fGsMq9STw/s200/BELGI%2525205.jpg" t8="true" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து பல புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகளும்&amp;nbsp; அனைத்துலக மக்கள் அவைகளின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இந்நிகழ்வில் தாயகத்தின் இன்றைய நிலையும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சின்னத்துரை வரதராஜா உரைநிகழ்த்தினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;தொடர்ந்து தாயகத்தின் ஏனைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்; செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உரைநிகழ்த்தினார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;அவர் தனது உரையில், தாயகத்தில் இராணுவ அடக்குமுறையில் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு சிங்களமயமாக்கல் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மக்கள் தவறான பாதைக்கு வழிநடத்தப்படுகின்றனர். தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற நிலைமையிலேயே சிங்கள அரசு நோக்கிவருகின்றது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இந்த நிலைமாறவேண்டும். சர்வதேச ரீதியிலான பக்கசார்பற்ற ஓர் விசாரணை நடத்தப்படவேண்டும். நாம் இங்கு வந்த காரணத்தால் குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்படலாம். பழிவாங்கப்படலாம். இந்நிலையில் நாம் எமது மக்களுக்காக இவற்றை சந்திக்கவும் தயாராக உள்ளோம். தற்போதைய நிலையில் எமது தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதே முக்கியமாகக் கருதப்படுகின்றது போன்ற விடயங்களை முன்வைத்து விரிவாக உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து முதற்கட்ட அமர்வு நிறைவுபெற்றது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;நான்கு அமர்வுகளாக நடைபெறும் இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இந்த நிகழ்வில் ம.தி.மு.க.பொதுச் செயலர் வை.கோ உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆர்வலர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டுள்ளனர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1489046232784122942?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1489046232784122942/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1489046232784122942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1489046232784122942'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/06/blog-post.html' title='தமிழினப்படுகொலை - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் !!!!!!!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-bbqAkN0xuQQ/TeawF-H_-TI/AAAAAAAADvk/w-fGsMq9STw/s72-c/BELGI%2525205.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6665559021547707080</id><published>2011-05-21T14:20:00.000-07:00</published><updated>2011-05-21T14:20:27.675-07:00</updated><title type='text'>வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது......</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-EbMR0g_3n0E/TdgscRvDsiI/AAAAAAAADvg/NmL9rQA8nII/s1600/tamil_genocide22.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://2.bp.blogspot.com/-EbMR0g_3n0E/TdgscRvDsiI/AAAAAAAADvg/NmL9rQA8nII/s320/tamil_genocide22.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;போருடன் மக்களின் உயிர் அழிவு,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt; சொத்தழிவு மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் கூட்டிருப்பும், கூட்டுரிமையும்கூட அதில் அடங்கியிருந்தது. ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் மட்டும் அழிக்கவில்லை, அதனுடன் சேர்த்து தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் கூட அழித்திருக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் பேரினவாதத்தின் வாய்க்குள் தமிழ் மக்களை கொண்டுபோய் விட்டிருக்கின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;போருக்குப் பின்னராவது தமிழ் மக்கள் பட்ட அவலங்களை ஐ.நா குறைத்திருக்கலாம். இயல்பு நிலைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். போரின் பின்னரான கொலைகளையும், சித்திரவதைகளையும் இல்லாமல் செய்திருக்கலாம். கூட்டிருப்பை பாதுகாக்கக்கூடிய வகையில் அரசியல் தீர்விற்கு வலிமையான அழுத்தங்களைக் கொடுத்திருக்கலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஆனால் இவற்றில் எவை தொடர்பாகவும் ஆரோக்கியமான செயற்பாடுகளை ஐ.நா மேற்கொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;போருக்குப் பின்னரும் தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அவர்களது கூட்டிருப்பைச் சிதைக்கும் வகையில் தாயகம் மோசமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டபோதும் அது வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. லிபியாவிலும், சூடானிலும் செலுத்திய அக்கறையில் பத்துவீதத்தைக்கூட தமிழ் மக்கள் விடயத்தில் செலுத்தவில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இதற்குப்பின்னால் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களே இருந்தன. மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நலன் காரணமாக இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக தலையிடாமல் இருந்தது. தற்போது இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் நலன்கள் ஒருங்கே இலங்கையில் பாதிக்கப்பட்டிருப்பதனாலும் மேற்குலக அரசியல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் மனித உரிமை நிறுவனங்களின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களினாலும் ஐ.நா செயற்பட்டிருக்கின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அதிலும் வெள்ளைக்கொடி விவகாரத்தை சாதுரியமாக தவிர்த்திருக்கின்றது. இந்த விவகாரத்தில் ஐ.நா அதிகாரி நம்பியாரும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஐ.நாவின் முகமூடி கிழிந்துவிடும் என்பதற்காக தவிர்த்திருக்கின்றது போலத் தெரிகின்றது. இனியாவது ஐ.நா தனது பாவங்களைக் கழுவிக்கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் நலன்களை இலங்கை அரசு சிறிதளவு பாதுகாக்க முன்வந்தாலும் ஐ.நா குத்துக்கரணம் அடிப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;நிபுணர் குழுவின் அறிக்கையைப் பொறுத்தவரை மிகவும் காத்திரமாக வெளிவந்திருக்கின்றது. எனினும் வெள்ளைக்கொடி விவகாரம் தவிர்க்கப்பட்டிருப்பது போல இறந்தோர் தொகையும் பாரியளவிற்குத் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;எதிர்பார்க்கப்பட்டதுபோல இலங்கை இரு அணுகுமுறைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒன்று உள்நாட்டில் தனது அரசியல் ஆதாயத்திற்கு இதனை பயன்படுத்திக் கொள்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் மேற்குலக எதிர்ப்பு ஏற்கனவே இருக்கின்றது. அதனை கிளறி விட்டுள்ளது. மே தினத்தை இவ்வறிக்கைக்கான எதிர்ப்புத் தினமாக கொண்டாடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். மறுபக்கத்தில் கோத்தபாய ராஜபக்ச தான் சீனா, ரஸ்யா பக்கம் சார்ந்து விடுவோம் என எச்சரிக்கை விடுக்கின்றார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;எனினும் முன்னர்போல உடனடியாக ஐக்கியநாடு சபை அலுவலகம் முன் போராட்டம் எவற்றையும் நடாத்த முன்வரவில்லை. போராட்டங்கள் ஏதாவது நடைபெறலாம் எனக் கருதி ஐ.நா ஊழியர்கள் ஏற்கனவே பாதுகாப்பு ஒத்திகையை பலமுறை மேற்கொண்டிருந்தார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஐ.நா முன்பான போராட்டம் சர்வதேச ரீதியாக இலங்கை அரசினை தனிமைப்படுத்திவிடும் என இலங்கை கருதியிருக்கலாம். உண்ணாவிரத வீரன் விமல் வீரவன்சவும் தற்போது அடக்கி வாசிக்கின்றார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;மக்கள் இயல்பாகவே கூடுகின்ற மே தினத்தையே இதற்கு பயன்படுத்த முயற்சிக்கின்றது. இதற்கும் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் பல எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மே தினம் தொழிலாளர்கள் பற்றிய பிரச்சனையாக இருப்பதனால் அவர்களின் விவகாரங்களைத் தவிர வேறு விவகாரங்களை இத்தினத்தில் எழுப்ப அவை விரும்பவில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அரசாங்கம் வெறுமனே இதனை அரசாங்கக் கட்சியின் எதிர்ப்பாக இல்லாமல் முழு இலங்கை மக்களின் எதிர்ப்பாகக் காட்டுவதற்கே முயற்சிக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு சில பிக்குமார்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை விடுதலை செய்தல், ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்தல் என்பவற்றை இதற்கு நிபந்தனையாக முன்வைத்துள்ளது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஜே.வி.பி இதுவரை இணைவுச் செயற்பாட்டைப்பற்றி எதுவும் கூறவில்லை. அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளே இதற்கு காரணம் என குற்றத்தை மாத்திரம் சுமத்தியுள்ளது. சிங்கள மக்களிடமிருந்து அழுத்தம் வருமானால் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த நிபந்தனைகளையே அதுவும் முன்வைக்க முனையலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா தந்தையின் வழியை பின்பற்ற முனைபவர். தானும் இனவாதத்தை முன்னெடுத்து சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறலாம் என அவர் கருதுகின்றார். இதனால் கட்சித் தலைமைப்பீடத்துடன் கலந்தாலோசிக்காமலயே எதிர்ப்பறிக்கையை விட்டிருக்கின்றார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இவ்வாறு தனித்தனியாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிக்கையினை விட்டுக்கொண்டிருந்தபோது கட்சியின் இன்னோர் பிரதித் தலைவர் கரு ஜயசூரியா இது விடயத்தில் கட்சி கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும்வரை கட்சியைச் சேர்ந்தவர்கள்  அறிக்கைகள் எவற்றையும் விடவேண்டாம் எனக் கேட்டிருக்கின்றார். வெளிநாட்டில் இருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வந்தபின்னர் கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அணுகுமுன்னரே நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்று சம்பந்தனின் கருத்து வெளிவந்திருக்கின்றது. மிகவும் தந்திரோபாயமான வகையில், போர்க்காலத்திலேயே இவைபற்றி தாம் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கினறோம். நிபுணர்குழு அதனை ஆய்வுசெய்து உறுதியாக்கியிருக்கின்றது எனக் கூறியுள்ளார். அரசாங்கம் இவற்றைக் கருத்தில் எடுத்து நிபுணர்கள் குழுவின் சிபார்சுகளை நடைமுறைபடுத்த முன்வரவேண்டும் எனவும் கூறியிருக்கின்றார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சம்பந்தன் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பதற்கு இந்தியாவின் சம்மதம் கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் தற்போதைய இலங்கை சூழ்நிலையில் இவ்வாறான துணிகரமான கருத்துக்களை சம்பந்தனால் கூறியிருக்கமுடியாது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;முஸ்லிம் காங்கிரஸ் இதுபற்றி இன்னமும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதால் அரசாங்கத்திற்கு சார்பாகவே கருத்துக்களை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்லாம் அல்லது மௌனமாக இருக்க முயற்சிக்கலாம். ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அரச சார்பாளர்களாக இருப்பதால் அரசாங்கத்தின் பக்கமே நிற்பார்கள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;மலையகத் தலைவர்களின் கருத்துக்கள் இதுவரை வெளிவரவில்லை. அங்கு ஜனாதிபதியின் அருட்பார்வையை யார் பெறுவது என்பதில் பெரும்போட்டி நிலவுவதால் அரசாங்கத்திற்கு சார்பாக அறிக்கைகள் வரலாம். ஆறுமுகம் தொண்டமான் கொஞ்சம் சுயமரியாதை பார்ப்பவர் என்பதால் சற்று மௌனமாக இருக்க முயற்சிக்கலாம். வரவேற்று அறிக்கை விடுவார் என எதிர்ப்பார்ப்பதற்கு இல்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;மலையக மக்கள் முன்னணியின் அரசியற் பிரிவின் புதிய தலைவர் இராதாகிருஸ்ணன் எல்லோரையும் முந்திக்கொண்டு அரசு சார்பாக அறிக்கை விடுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தென்னிலங்கையின் இன்னோர் தமிழ்த் தலைவரான மனோ கணேசன் ‘யுத்த வெற்றியை மாத்திரம் தொடர்ந்து முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக் கொள்வதா? அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாகச் செல்வதா? என்பதை இந்த அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அரசாங்கம் இரண்டாவது அணுகுறையாக சர்வதேச நாடுகளை நோக்கி நகர இருக்கின்றது. இதில் வெளிப்படையான செயற்பாடுகளையும், மறைமுகமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க இருக்கின்றது. வெளிப்படையான செயற்பாடுகளை தனது நட்புநாடுகளை நோக்கியும் மறைமுகமான செயற்பாடுகளை மேற்குலகம், ஐ.நா, இந்தியா நோக்கியும் மேற்கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;வெளிப்படையான செயற்பாடுகளை தற்போதே ஆரம்பித்து விட்டது. குறிப்பாக அணிசேரா நாடுகளைத் தனக்கு ஆதரவாக அணிதிரட்ட முற்பட்டுள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலேசியா, தென் ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்க நாடுகள் என்பவற்றிற்கு இக்குழு உடனடியாக செல்ல இருக்கின்றது. அதேவேளை சீனா, ரஸ்யா போன்ற வல்லரசுகளின் ஆதரவினைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அணிசேரா நாடுகளிற் பெரும்பாலானவை சொந்தப்பலத்தில் இருப்பவை அல்ல. வல்லரசுகளின் தயவில் தங்கியிருப்பவை. அதிலும் பெரும்பாலானவை மேற்குலகில் தங்கியிருப்பன. இதனால் மேற்குலகினை எதிர்த்து இலங்கை அரசிற்கு சார்பாக நிற்பார்கள் எனக் கூறமுடியாது. இந்தியா தற்போது இலங்கையை தாங்கிப்பிடிக்கும் நிலை குறைவாக இருப்பதனால் இலங்கையின் பக்கம் நிற்குமாறு அதுவும் வேண்டி நிற்காது. இதனால் இலங்கையின் முயற்சிகள் பெரியளவிற்கு வெற்றியளிக்கும் எனக் கூறுவதற்கில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஆனால் மேற்குலகத்தை எதிர்க்கின்ற ஈரான், மியன்மார், வெனிசுலா, சிரியா போன்ற நாடுகள்  இலங்கையை ஆதரிக்க முற்படலாம். சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் மேற்குலகத்தை எதிர்க்கின்ற நாடுகளாக இருக்கின்றபோதும் அவற்றின் நலன்கள் மேற்குலகத்தோடும், இந்தியாவுடனும் பிணைக்கப்பட்டவை. இப்பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கிய நிறுவனமாக இருப்பது ஐ.நாவே. இதனால் ஐ.நாவினை மீறி ஒரு கட்டத்திற்குமேல் அதனால் செயற்பட முடியாது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சூடான், லிபியா விவகாரத்தில் இதுவே நடந்துள்ளது. சூடானுக்கும் சீனாவிற்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்தபோதும் சூடான் தொடர்பான ஐ.நாவின் தீர்மானங்களை சீனா எதிர்க்கவில்லை. இதேபோல் லிபியா விவகாரத்திலும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாது ஒதுங்கியிருந்தன. சில வேளைகளில் இந்நாடுகள் இலங்கைக்கு சார்பாக அறிக்கைகளை விடலாம். அதனையும் மீறி ஐ.நா செயற்படுமாக இருந்தால் இலங்கைக்காக சிரமம் எடுத்து குறுக்கிடும் எனக் கூறிவிட முடியாது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தமிழ்த் தரப்பினைப் பொறுத்தவரை நிபுணர்குழு அறிக்கை நீண்டகாலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வாய்ப்பு. தமிழ் மக்களின் அரசியலுக்கு தற்போது சர்வதேச சாட்சி கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால் தமிழ் மக்களின் கூட்டிருப்பினை பாதுகாப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் அண்மைக்காலத்தில் கிடைக்கப்பெறும் எனக்கூற முடியாது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இலங்கை அரசிற்கு நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய வலிமை தற்போது தாயகத்தில் இல்லை. கூடிய பட்சம் தமிழ்த் தேசிய அரசியலை அழியவிடாமல் பாதுகாத்துக்கொள்ளும் செயற்பாட்டையே தாயகத்தில் முன்னெடுக்கலாம். அதனையும்கூட மிகவும் சிரமமெடுத்தே மேற்கொள்ளவேண்டிய நிலை உண்டு. சிங்கள அரசின் கைதியாக இருக்கும் தாயக மக்களினால் இதற்குமேல் எதுவும் செய்யும் நிலை தற்போதைக்கு இல்லை. இந்நிலையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கும், தமிழக மக்களுக்குமே உண்டு. இவர்கள் சர்வதேச பிராந்திய நிர்ப்பந்தங்களை உருவாக்கி இலங்கை அரசினை அசைக்கச்செய்ய முடியும். தமிழ் மக்களின் கூட்டிருப்பினை பாதுகாக்கக்கூடிய அரசியல் தீர்வினை நோக்கி சர்வதேச சக்திகளையும், பிராந்திய சக்திகளையும் தள்ளமுடியும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;புலிகள் இருக்கும்வரை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் அவர்கள் இருந்தனர். இன்று களத்தில் அவர்கள் இல்லாத நிலையில் சர்வதேச சக்திகளும், பிராந்திய சக்திகளும்தான் அழுத்தங்களைக் கொடுக்கமுடியும். இலங்கையின் புவிசார் அரசியற் சூழல் காரணமாக தமிழ்த்தேசியப் போராட்டத்தின் வெற்றி சர்வதேச, பிராந்திய சக்திகளிலேயே தங்கியிருக்கின்றது. இலங்கை அரசாங்கம் நிபுணர் குழுவின் அறிக்கை நடைமுறைக்கு வருவதை தடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நிபுணர்களின் உதவியோடு மேற்கொள்வதற்கு முயற்சி செய்கின்றது. மாற்றுத்திட்டம் ஒன்றை தமிழ்த் தரப்பு காத்திரமாக முன்னெடுக்காமல் இதனை முறியடிக்கமுடியாது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;எனவே ஐ.நா நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக தேசிய சக்திகள் நான்கு தரப்பினை நோக்கி அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;1. தாயக மக்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;2. மேற்குலகம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;3. இந்தியா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;4. ஏனைய நாடுகள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தாயக மக்களை நோக்கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;முன்னர் கூறியதுபோல தாயக மக்கள் சிங்கள அரசின் கைதிகளாக இருப்பதனால் இதுவிடயத்தில் திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாது. ஆனால் தற்காப்பு நிலையினை எடுக்கமுடியும். அதனூடாக தாயக மக்களின் விழிப்பு நிலையினை தக்கவைக்க முடியும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களும், தமிழ் ஊடகங்களும்தான் இதில் அதிக அக்கறையினை எடுக்க வேண்டும். அவை நிபுணர்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்த வேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அரச சார்பு சக்திகள் இவ்விழிப்பு நிலையினை அழிக்கவே முற்படுவர். அரசு சார்ந்த சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முடுக்கி விடலாம். டக்ளஸ் தேவானந்தா, சிறீரங்கா போன்றவர்களுக்கு அரசாங்கம் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து களத்தில் இறக்கிவிடலாம். வெளிநாட்டுப் பிரச்சாரத்திற்கும் அவர்களை அழைத்துச் செல்லலாம். அரசு தனக்கு நெருக்கடி வருகின்றபோது அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் நெருக்கடி இல்லாத காலங்களில் ஒதுக்கி வைப்பதும்தான் வரலாறாக உள்ளது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தாயகத்தில் உள்ள நெருக்கடி என்னவெனில், மூளைச்சலவை செய்வோருக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை வைப்பதற்குரிய சூழல் இல்லாமையாகும். இங்கு மாற்றுக்கருத்து என்பது தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவதாக அமையும். அவற்றை வெளியிடுவதற்கு தாயக தமிழ் ஊடகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் ஒருபக்க கருத்துக்கள் மட்டும் மக்களுக்கு செல்கின்ற நிலை ஏற்படுகின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தாயக ஊடகங்களுக்கு இதுபற்றி அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும். இருபக்கக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கு தயாராக இருந்தால்தான் மூளைச்சலவை செய்வோரின் கருத்துக்களுக்கு இடமளிக்கவேண்டும். இல்லையேல் இரண்டிற்குமே இடமளிக்கக் கூடாது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோரினால் ஏற்படுகின்ற நெருக்கடிகள் இந்தத்தடவை வராது. அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளமையினால் அடக்கி வாசிக்கவே முற்படுவர். மகிந்தருக்கு எதிராக நடைபெற்ற இலண்டன் போராட்டத்திற்கு இவர்கள் இருவரும் எதிர்த்தே கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஆனந்தசங்கரி எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாதவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்த பின்னரும் யாழ் இராணுவத் தளபதியை வாழ்த்தி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். சிலவேளைகளில் இந்த நிபுணர் குழு அறிக்கை எல்லாம் தேவையற்ற விடயம் எனக்கூறி பான் கீ மூனுக்கு அவர் கடிதம் எழுத முற்படலாம். யாழ் தளபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக யதார்த்தவாதி என தினகரன் பத்திரிகை அவருக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கியிருக்கின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;மேற்குலகம் நோக்கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அமெரிக்கா உட்பட மேற்குலகம் நோக்கியும் நிபுணர்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும். குறிப்பாக சர்வதேச விசாரணைக் குழு அமைத்தல், சிறைகளில் இருப்போரை விடுதலை செய்தல், தமிழ் மக்களின் கூட்டிருப்பினை பேணுவதற்கான அரசியல் தீர்வினைக் காணுதல் என்பவற்றிற்கு அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;புலம்பெயர் மக்களே இந்தப் பணியினை பொறுப்பெடுத்தல் வேண்டும். மேற்குலகம் தமது அரசியல் நலன்களுக்காக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக சிறிய சைகைகளைக் காட்டினாலும் தமது தொடர் அழுத்தங்களை நிறுத்த முற்படும் அல்லது ஒத்திவைக்க முற்படும். புலம்பெயர் மக்கள் இதற்கு இடங்கொடுக்கக் கூடாது. நேரடியாகவும், மனித உரிமை நிறுவனங்களினூடாகவும் மேற்குலக நாடுகளுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க முற்படல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஐ.நாவும் மேற்குலகத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகவே உள்ளது. மேற்குலகம் அழுத்தம் கொடுத்தால்தான் இதுவிடயத்தில் ஐ.நாவும் செயற்படும். அல்லது ஐ.நா இதனை கிடப்பில் போட முனையலாம். நிபுணர்குழு அறிக்கையின் தாமதத்திற்குகூட மேற்குலகே காரணம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இந்தியாவை நோக்கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இந்தியாவை நோக்கிய வேலைத்திட்டமே மிக மிக முக்கியமானது. ஏற்கனவே கூறியதுபோல இந்தியா பெரிய நாடாக இருப்பதனால் மேற்குலகம் உட்பட சர்வதேச சக்திகள் இலங்கை விடயத்தில் இந்தியாவின் பக்கமே நிற்கும். ஒருதடவை சம்பந்தன் கூறியதுபோல ‘இந்தியா தமிழர் பக்கம் நின்றால் உலகம் தமிழர் பக்கம் நிற்கும். இந்தியா தமிழருக்கு எதிராக நின்றால் உலகமும் தமிழருக்கு எதிராக நிற்கும்.’&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஆனால் புவிசார் அரசியல் காரணமாக இந்தியாவிற்கு இலங்கை முழுவதும் தேவைப்படுகின்றது. இதனால் இலங்கை முழுவதையும் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க விரும்புகின்றது. இதற்கு ஒரு செயற்பாட்டுக் கருவியாக மட்டும் தமிழர் விவகாரத்தை கையிலெடுக்க முற்படுகின்றது. இலங்கை அரசு இந்தியாவின் செல்வாக்கிற்குள் வராத காலங்களில் தமிழர் விவகாரத்தை கையிலெடுக்கும். செல்வாக்கிற்குள் வந்துள்ள காலங்களில் தமிழர்களுக்கு எதிராக செயற்படும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;அண்மைக்காலமாக இலங்கை அரசு இந்தியாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுச் செல்கின்றது. விடுபடுவது மட்டுமல்ல இந்தியாவின் எதிரிகளாக உள்ள சீனாவையும், பாகிஸ்தானையும் உள்ளீர்க்கப் பார்க்கின்றது. இது இந்தியாவிற்கு வாழ்வுப் பிரச்சினை. இதனால் தமிழர் விவகாரத்தை தற்போது கையிலெடுக்க முனைகின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட இலங்கை பின்னிற்றல், சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கைக்கு பின்னிற்றல், இடம் பெயர்ந்தோருக்கான 50,000 வீட்டுத் திட்டத்தை செயற்படவிடாது தடுத்தல், வட – கிழக்கு புனர்நிர்மாணச் செயற்பாட்டில் இந்தியாவின் பங்கிற்கு முக்கியத்துவம் கொடாமை, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படல், 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தாமை என பல விடயங்களினால் இந்தியா பாரிய அதிருப்தியில் இருக்கின்றது. இந்த அதிருப்தியின் விளைவாகத்தான் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மகிந்தரும் அவரது பரிவாரங்களும் அவமானப்பட்டமை நடந்தேறியுள்ளது. மீனவரது உடல் தேடி இந்தியக் கடற்படை எவ்வித அனுமதியுமில்லாமல் வடபகுதிக் கடலுக்குள் வந்தமையும் நடந்தேறியுள்ளது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இவ்வாறான இந்தியாவின் தேவைகளுக்கு அப்பால் தமிழகத்தின் உணர்வுகளை புறந்தள்ள முடியாத நிலையும் இந்திய மத்திய அரசிற்கு இருக்கின்றது. இவை பற்றி எனது முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கின்றேன். இதைவிட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் கனவும் வேறு மத்திய அரசிற்கு இருக்கின்றது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இவ்வாறு இந்தியாவின் தேவை, தமிழகத்தின் அழுத்தம் என இரண்டும் சேர்ந்து செயற்படக்கூடிய நிலை இன்று இருக்கின்றது. இலங்கை சிறிது விட்டுக்கொடுத்தால்கூட இந்தியா இலங்கைப் பக்கம் சாயத் தொடங்கும். எனவே இந்தியாவின் தேவை, தமிழகத்தின் அழுத்தம் என இரண்டும் இருக்கின்ற இக்காலப்பகுதியை தமிழ்த்தரப்பு பயன்படுத்த தயாராக இருக்கவேண்டும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் மூலமே இப்பணியினை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;நான் முன்னைய கட்டுரைகளில் கூறியதுபோல தமிழக அரசியல் வாதிககள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் என்போருடன் வலிமையான தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டால் இப்பணிகளில் வெற்றிகளைக் காணமுடியும். ஏற்கனவே சில அரசியல் குழுக்கள் அங்கு போராட்டங்களை நடாத்தத் தொடங்கியுள்ளன. இதனை மேலும் வளர்த்தெடுக்க நாம் முயலவேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஏனைய நாடுகளை நோக்கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தமிழ் மக்களுக்கு அவர்கள் விவகாரத்தில் அதிகம் தலையிடுகின்ற அமெரிக்கா உட்பட மேற்குலகமும், இந்தியாவுமே சர்வதேசமாகத் தெரிகின்றது. இதனால் சர்வதேசம் நோக்கிய சிறிய அரசியல் வேலைகள் கூட இப்பிராந்தியங்களை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய நாடுகள் பற்றி அக்கறை செலுத்தப்படுவதேயில்லை.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;ஆனால் ஐ.நா செயற்பாடுகள் என வருகின்றபோது ஏனைய நாடுகளையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. சென்ற தடவை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மசோதா தோற்கடிக்கப்படுவதற்கு இந்நாடுகளே பிரதான காரணியாக விளங்கின. குறிப்பாக ஆபிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் இச்செயற்பாட்டில் முன்னிலை நின்றன.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தற்போதுகூட இலங்கையின் தூதுக்குழு அணிசேரா இயக்கத்திலுள்ள இந்நாடுகளை நோக்கிய ஆதரவுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. எனவே நாமும் இந்நாடுகள் தொடர்பாக அசட்டையாக இருக்காது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;சர்வதேசம் நோக்கிய பணிகளை முன்னெடுக்கும்போது கூடியவரை உலகத் தமிழர்களை இணைத்துக்கொண்டு செயற்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் தனித்து செயற்படும்போது நாம் சனத்தொகையில் குறைவாக இருப்பதனால் சர்வதேச சக்திகள் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டா. ஆனால் உலகத் தமிழர்களை அதுவும் குறிப்பாக தமிழகத் தமிழர்களை இணைத்து செயற்படும்போது அவர்கள் எங்களை புறந்தள்ளிவிட முடியாது. இது விடயத்தில் மலேசியத் தமிழர்கள், தென் ஆபிரிக்கத் தமிழர்கள், மொரீசியஸ் தமிழர்கள் என்போரும் அதிகளவில் உதவ முடியும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;01.  ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை நிறைவேற்றக்கோரும் அமைப்பு என ஒரு அமைப்பினை உடனடியாக நிறுவுதல் வேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;02.  இவ்வமைப்பின் கிளைகளை உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் உருவாக்குதல் வேண்டும். தற்போதைக்கு இலண்டன், கனடா, நோர்வே, தமிழ்நாடு, மலேசியா, தென் ஆபிரிக்கா, தாயகம் என்பவற்றில் உருவாக்கலாம். இக்கிளைகள் தாம் வசிக்கும் பிராந்தியங்களை நோக்கி பணிகளை முன்னெடுக்கலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;03.  புலம்பெயர் மக்கள் இந்தப்பணிகளை முன்னெடுக்கும்போது தம்மிடையே உள்ள குழு வேறுபாடுகளை சற்று ஒதுக்கிவைக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;04.  உடனடியாகவே நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி கோரி போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் உடனடியாகவே இதனை ஆரம்பிக்கலாம். பின்னர் ஏனைய நாடுகளுக்கும் இதனைக் கொண்டு செல்லலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தற்போதைய சூழ்நிலையில் கையெழுத்துப் போராட்டம், தந்தியடிப்புப் பேராட்டம், குறுஞ் செய்தி அனுப்புதல் போன்ற போராட்டங்களை உடனடியாக முன்னெடுக்கலாம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;தவிர ஐ.நா செயலகங்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் ஆங்காங்கே இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே. எனினும் இதனை பரந்துபட்ட ஒழுங்குபடுத்தலினூடாக செயற்படுத்துவது அதிகளவு பயன்களை தரக்கூடியதாக இருக்கும்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இறுதியாக ஒன்றைக்கூற விரும்புகின்றேன்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6665559021547707080?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6665559021547707080/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/05/blog-post_6982.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6665559021547707080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6665559021547707080'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/05/blog-post_6982.html' title='வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது......'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-EbMR0g_3n0E/TdgscRvDsiI/AAAAAAAADvg/NmL9rQA8nII/s72-c/tamil_genocide22.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2815076221745002658</id><published>2011-05-21T13:59:00.000-07:00</published><updated>2011-05-21T13:59:24.188-07:00</updated><title type='text'>இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gWIZlj50z8w/TdgnNmFGrmI/AAAAAAAADvY/_CbQdcS-5T8/s1600/DSC_0550.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://2.bp.blogspot.com/-gWIZlj50z8w/TdgnNmFGrmI/AAAAAAAADvY/_CbQdcS-5T8/s320/DSC_0550.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவும், ஆத்ம சாந்தி பூஜையும் 20.05.2011  அன்று  Leicester முருகன் கோவிலில் மிகவும் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.  நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் திரு.தயாபரன் ( ஜனகன் மாஸ்டர் ) அவர்கள் தேசத்தின் பாலம்  ஈழ மண்ணில் ஆற்றும் பணிகள் பற்றி விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய போராளி ஒருவர், அங்கு மக்கள் பட்ட துயரங்களை அங்கு வந்திருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-e4qFx_cywuo/TdgnkBI7YEI/AAAAAAAADvc/rlByK_EoBsg/s1600/DSC_0541.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://4.bp.blogspot.com/-e4qFx_cywuo/TdgnkBI7YEI/AAAAAAAADvc/rlByK_EoBsg/s320/DSC_0541.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2815076221745002658?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2815076221745002658/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/05/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2815076221745002658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2815076221745002658'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/05/blog-post_21.html' title='இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gWIZlj50z8w/TdgnNmFGrmI/AAAAAAAADvY/_CbQdcS-5T8/s72-c/DSC_0550.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2675817147955916079</id><published>2011-05-12T09:05:00.000-07:00</published><updated>2011-05-13T13:34:35.407-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VfGtzjPnUWw/TcwFLNfJAJI/AAAAAAAADvQ/cfu17bXGxYw/s1600/May18-850x1024.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" j8="true" src="http://3.bp.blogspot.com/-VfGtzjPnUWw/TcwFLNfJAJI/AAAAAAAADvQ/cfu17bXGxYw/s640/May18-850x1024.jpg" width="529" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2675817147955916079?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2675817147955916079/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2675817147955916079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2675817147955916079'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/05/blog-post.html' title=''/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-VfGtzjPnUWw/TcwFLNfJAJI/AAAAAAAADvQ/cfu17bXGxYw/s72-c/May18-850x1024.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-5155868221995762068</id><published>2011-04-28T15:49:00.000-07:00</published><updated>2011-04-28T15:49:14.618-07:00</updated><title type='text'>ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--5uSNBMMPGY/TbnuxQioMwI/AAAAAAAADvM/RlXfMuMrHA8/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/--5uSNBMMPGY/TbnuxQioMwI/AAAAAAAADvM/RlXfMuMrHA8/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறீலங்காவில் இடம்பெற்றபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் குழு மேற்கொண்ட ஆய்வுகளை தொடர்ந்து சிறீலங்காவில் பெருமளவான போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எனினும் 2008 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வன்னியில் 330,000 மக்கள் போரில் சிக்கியிருந்தனர். அவர்களில் பலர் சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகளும் மக்களை கேடையமாக பயன்படுத்தினர். போரில் நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியவருவதை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு ஊடகவியலாளர்களையும், ஏனைய பணியாளர்களையும் மிரட்டிவந்துள்ளது. வெள்ளைவான் கடத்தல் மூலமும் மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மூன்று பாதுகாப்பு வலையங்களை அறிவித்த சிறீலங்கா அரசு அதன் மீது செறிவான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அவர்கள் அதனை மீறியுள்ளனர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐ.நா அலுவலகம் மீதும், வைத்தியசாலைகள் மீதும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் உணவு விநியோக நிலையம் மீதும் சிறீலங்கா அரசு எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் எறிகணைத்தாக்குதல்களினாலேயே பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வைத்தியசாலைகள் என தெரிந்திருந்தும் சிறீலங்கா படையினர் அதன் மீது மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகங்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு தடுத்துள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வன்னியில் இருந்த மக்கள் தொகையையும் அது குறைத்து கூறியிருந்தது. போரின் பின்னரும் மக்களை தடுப்புக்காவலில் வைத்திருந்த சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் அவர்களை பிரித்து பலரை படுகொலை செய்ததுடன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளது. பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறிய பகுதிக்குள் பெருமளவான மக்களை அடைத்து அனைத்துலகத்தின் விதிகளை அரசு மீறியுள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து பிரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போரின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான வன்முறைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• எறிகணைத் தாக்குதல்கள் மூலம் பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• மனிதாபிமான உதவிகளை தடுத்தமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான வன்முறைகள், ஊடகத்துறை மீதான வன்முறைகள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• மக்களை கேடையமாக பயன்படுத்தியமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• வெளியேற முனைந்த மக்களை படுகொலை செய்தமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• பொதுமக்களின் பிரதேசத்தில் படை உபகரணங்களை வைத்திருந்தமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• பலவந்தமாக மக்களை பணியில் அமர்த்தியது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• தற்கொலை தாக்குதல்களில் பொதுமக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எனவே இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா படை அதிகாரிகள், படை சிப்பாய்கள், சிறீலங்கா அரச அதிகாரிகள், விடுதலைப்புலிகள் மற்றும் ஏனையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் முன் பெருமவளாக மக்கள் சாட்சியமளித்துள்ளனர். ஆனால் இந்த குழு அனைத்துலகத்தின் தராதரத்தை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறீலங்காவில் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சனைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் அங்கு தீர்க்கப்படவில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளானதே இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• போர்க்கால நடவடிக்கைகள் அங்கு தொடர்கின்றன. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன தொடர்கின்றன. இராணுவமயப்படுத்தல்களும், துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவில்லை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• ஊடகங்கள் மீதான வன்முறைகளும் தொடர்கின்றது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இறுதிக்கால போரில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமோ பொதுமக்களை பாதுகாப்பதில் இருந்து தவறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் கூட 2009 ஆம் ஆண்டு தவறான தகவல்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிந்துரைகள்;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிந்துரை -1: விசாரணைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாம் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறீலங்கா அரசின் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக சுயாதீன அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த குழு பின்வரும் செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• சிறீலங்கா அரசின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து, செயலாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• நீதியான சுயாதீன விசாரணைகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• ஆதாரங்களை சேகரித்து, அதனை பாதுகாத்து வழங்கவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிந்துரை -2: உடனடியான சிறப்பு நடவடிக்கைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. சிறீலங்கா அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் முகமாக அவர்களின் எச்சங்கள் கையளிக்கப்படுவதுடன், அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. காணாமல்போனவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதற்கான கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;4. போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை வழங்கவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;5. தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;6. விடுதலைசெய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;7. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் அமைப்புக்கும் அது அனுமதி வழங்கவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;8. அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத்துலக தராதரத்திற்கு மாற்றவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்;.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களும், சட்டவாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;• சுதந்திரமான நடமாட்டங்களை தடைசெய்யும் சிறிலங்கா அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிந்துரை -3: நீண்டகால சிறப்பு விசாரணை நடவடிக்கைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போர்  உருவாகியதற்கான காரணங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் பின்வரும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூகப்பிரச்சனைகளை சிறீலங்கா அரசு ஆராயவேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புக்களுக்கு சிறீலங்கா அரசு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. இறுதிக்கட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறீலங்கா அரசு அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிந்துரை -4: ஐக்கிய நாடுகள் சபை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வன்னியில் இடம்பெற்றபோரின்போதும், அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை அது மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான கோரிக்கையை மனித உரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் போரின்போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-5155868221995762068?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/5155868221995762068/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/04/196.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/5155868221995762068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/5155868221995762068'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/04/196.html' title='ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன?'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--5uSNBMMPGY/TbnuxQioMwI/AAAAAAAADvM/RlXfMuMrHA8/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6184137842591996039</id><published>2011-03-18T20:42:00.000-07:00</published><updated>2011-03-18T20:44:33.604-07:00</updated><title type='text'>லெப் கேணல்  வானதி /கிருபா (நித்தியகரன் - மாலதி)   02 ம் ஆண்டு நினைவலைகள்( 21 / 03/ 2011)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-IZ7UoAKY3CM/TYQlzmwDsnI/AAAAAAAADvI/ltga1ehdBk8/s1600/01.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" r6="true" src="https://lh6.googleusercontent.com/-IZ7UoAKY3CM/TYQlzmwDsnI/AAAAAAAADvI/ltga1ehdBk8/s640/01.JPG" width="425" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண்&amp;nbsp; போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா ,,லெப் கேணல் கமலி ,,மேஜர் சுடரேந்தி ,,லெப் கேணல் வரதா ,,கேணல் தமிழ் செல்வி,, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல்&amp;nbsp; வானதி /கிருபா ம் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் ,,,தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்.....!!!!!!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;லெப் கேணல்&amp;nbsp; வானதி /கிருபா&lt;br /&gt;சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள்&amp;nbsp; லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள்&amp;nbsp; ,,ஊடுருவி தாக்குதல்கள் ,,வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள் &lt;br /&gt;கவிதை ,,கட்டுரை ,,நாடகங்களென இவளது திறமைகள் வெளிவந்து கொண்டிருந்தது . அமைதியான சுபாபத்திற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.&lt;br /&gt;பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது. சிறுத்தை படையணியினை சோதியா படையணியுடன் இணைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள் ,,,மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள் ..&lt;br /&gt;மேஜர் சோதியா படையணியில் கேணல் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பல புரிந்தாள். சமாதான காலத்தின் போது யாழ் மாவட்டத்திற்க்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்ய பட்ட சோதியா படையணி போராளிகளிற்க்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள்.&amp;nbsp; சமாதான காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள் ,,இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது &lt;br /&gt;2005 ம் ஆண்டு காலப்பகுதியில்&amp;nbsp; தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள்.&amp;nbsp; திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும் ..நிர்வாக செயற்பாடுகளிலும் முன்னுதாரணமாக செயற்ப்பட்டாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும் , அவளது செயற்பாடு தொடர்ந்த வண்ணமிருந்தது.. &lt;br /&gt;இறுதி சமர் வன்னியெங்கும் வியாபித்த போதும் ,, குடும்ப வாழ்வும் ,,களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது ..தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள் ,,மக்களின் கொடூர மரணங்கள் ,,தொடர் விமான தாக்குதல்கள் ,, இடப்பெயர்வின் அவலங்கள் ,,மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம் ,,தனது குழந்தையென வாழாது தாயகத்தை நேசித்தாள் .துணைவன் ஒரு சமர் களத்தில்&amp;nbsp; ,,இவளோ எதிரியின் வரவை எதிர் பார்த்து வேறொரு சமர் களத்தில் இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின்&amp;nbsp; பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே&amp;nbsp; குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள் இப்படியாக தான் இறுதி யுத்த நேரங்களில் போராளிக்குடும்பங்களின் வாழ்விருந்தது. அதற்க்கு மேலாக எதிரி மீதான தாக்குதல் களங்களேயே அதிகம் நேசித்தனர்.. .இறுதி யுத்தத்தில் குடும்பங்களாகவே எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்க்கொண்டதை கண்டது வன்னி மண் .&lt;br /&gt;21 / 03 / 2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான திட்டமிடல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை எதிரியின் எறிகணை வீச்சொன்றில்&amp;nbsp;&amp;nbsp; இம் மண்ணை முத்தமிட்டாள் லெப் கேணல்&amp;nbsp; வானதி / கிருபா&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;விடுதலைக்காய் &lt;br /&gt;வீச்சாகி -நின்றவள்&lt;br /&gt;களங்களிலே&lt;br /&gt;கனலாகி நின்றவள் &lt;br /&gt;சிறுத்தையணியில் &lt;br /&gt;சீற்றமுடன் பகையளித்தவள் &lt;br /&gt;சோதியா படையணியின் &lt;br /&gt;சோதியாய் நின்றவள் &lt;br /&gt;கனவுகள் தாங்கி&lt;br /&gt;நினைவெல்லாம் நடப்போம்.&lt;br /&gt;தொடர்புகட்கு;&lt;br /&gt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;lt;&amp;nbsp; ஈழமதி&amp;nbsp; &amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&amp;gt;&lt;br /&gt;&lt;a href="mailto:vanathykiruba@gmail.com"&gt;vanathykiruba@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6184137842591996039?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6184137842591996039/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/03/02-21-03-2011.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6184137842591996039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6184137842591996039'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/03/02-21-03-2011.html' title='லெப் கேணல்  வானதி /கிருபா (நித்தியகரன் - மாலதி)   02 ம் ஆண்டு நினைவலைகள்( 21 / 03/ 2011)'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-IZ7UoAKY3CM/TYQlzmwDsnI/AAAAAAAADvI/ltga1ehdBk8/s72-c/01.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-7783127757787385009</id><published>2011-02-21T18:40:00.000-08:00</published><updated>2011-02-21T18:40:38.164-08:00</updated><title type='text'>எங்கள் ஈழத்தாயே சென்று வா…..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vjeKE33dLmc/TWMiF6o62mI/AAAAAAAADvE/7vhKbVgJaEo/s1600/Parvathi_Amma_02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="205" j6="true" src="http://2.bp.blogspot.com/-vjeKE33dLmc/TWMiF6o62mI/AAAAAAAADvE/7vhKbVgJaEo/s320/Parvathi_Amma_02.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: yellow;"&gt;உலகே உனக்கு கண்ணில்லையா?&lt;br /&gt;எங்கள் தமிழிழ மண் என்ன மண்ணில்லையா?&lt;br /&gt;பண்டார வன்னியன் மண்ணிலே! &lt;br /&gt;படுத்துறங்கும் எங்கள் தலைவனின் கருவரைக்கு&lt;br /&gt;இன்று இறுதி ஊர்வலம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: yellow;"&gt;உலகாண்ட பரம்பரையின் அன்னை&lt;br /&gt;எம் மண்ணில் உயிர் பிரிந்தால் -ஆனால்&lt;br /&gt;உறவுகள் கூடி அழுவதற்கே உரிமையில்லை&lt;br /&gt;அனாதைகலானோமே என்று அழுகுதம்மா&lt;br /&gt;உந்தன் தமிழ் குடி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: yellow;"&gt;ஆறுதல் சொல்வதற்கோ யாருமில்லை&lt;br /&gt;குடும்பமே அழிந்ததென்று கொக்கரிக்கும்&lt;br /&gt;குள்ளநரிக் கூட்டங்களும் உலாவுதம்மா&lt;br /&gt;எட்டி நின்று ஏங்குதங்கே&lt;br /&gt;உந்தன் கொள்ளிக் குடம்&lt;br /&gt;அதை எடுத்துவர முடியவில்லை என்று&lt;br /&gt;ஈனத் தமிழினத்தின் விடுதலைக்கு&lt;br /&gt;உன் வீர இளையமகன் கொடுத்த விலை&lt;br /&gt;யாரரிவார் தாயாரே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: yellow;"&gt;வானவரும் மண்ணவரும் சூழ்ந்து நின்று&lt;br /&gt;புனிதரும் மனிதரும் பூக்கள் தூப&lt;br /&gt;உலக நாட்டு தலைவரேல்லாம்&lt;br /&gt;இரங்கள் பா கூறி&lt;br /&gt;சந்தனப் பேளையிலே தலைவனும் தளபதிகளும்&lt;br /&gt;சுமந்து செல்வதாய் நினைத்து உன்னை&lt;br /&gt;வழியனுப்பி வைக்கின்றோம் தாயே&lt;br /&gt;பாலைவனமோ வான் கடலோ&lt;br /&gt;பாருலகில் எங்கேயோ&lt;br /&gt;எங்கள் தலைவனின் பார்வை படும் என்று நம்பி&lt;br /&gt;வழியனுப்பி வைக்கின்றோம் தாயே…….&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-7783127757787385009?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/7783127757787385009/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_21.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7783127757787385009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7783127757787385009'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_21.html' title='எங்கள் ஈழத்தாயே சென்று வா…..!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vjeKE33dLmc/TWMiF6o62mI/AAAAAAAADvE/7vhKbVgJaEo/s72-c/Parvathi_Amma_02.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6445008403162612614</id><published>2011-02-19T23:41:00.001-08:00</published><updated>2011-02-19T23:41:19.708-08:00</updated><title type='text'>எம் தேசத்தின் அன்னை பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்கள்  காலமானார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wPCBfLNRUXc/TWDFjlDRhnI/AAAAAAAADvA/2eAFEQBCrBg/s1600/180970_147325928660286_100001486396043_293745_6209882_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" j6="true" src="http://4.bp.blogspot.com/-wPCBfLNRUXc/TWDFjlDRhnI/AAAAAAAADvA/2eAFEQBCrBg/s320/180970_147325928660286_100001486396043_293745_6209882_n.jpg" width="287" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6445008403162612614?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6445008403162612614/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_19.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6445008403162612614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6445008403162612614'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_19.html' title='எம் தேசத்தின் அன்னை பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்கள்  காலமானார்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wPCBfLNRUXc/TWDFjlDRhnI/AAAAAAAADvA/2eAFEQBCrBg/s72-c/180970_147325928660286_100001486396043_293745_6209882_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-7301638763032669095</id><published>2011-02-02T18:56:00.000-08:00</published><updated>2011-02-02T18:56:33.527-08:00</updated><title type='text'>குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் வாழ்கின்றனர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoZSfj0coI/AAAAAAAADu8/HSXrDVqH1kQ/s1600/thomas-andakai.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" h5="true" height="200" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoZSfj0coI/AAAAAAAADu8/HSXrDVqH1kQ/s200/thomas-andakai.jpg" width="163" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ்.குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் துன்பகரமான அச்ச உணர்வுகளுடனே இருக்கிறார்கள் என யாழ். மாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில்&amp;nbsp; நடைபெற்ற விசேட சந்திப்பில் பிரித்தானிய மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழுவினருக்கும்; சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களினால் யாழ். மக்கள் பயப்பீதியுடன் இருப்பதாகவும், அவற்றை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-7301638763032669095?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/7301638763032669095/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_4984.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7301638763032669095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7301638763032669095'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_4984.html' title='குடாநாட்டு மக்கள் பயப்பீதியுடன் வாழ்கின்றனர்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoZSfj0coI/AAAAAAAADu8/HSXrDVqH1kQ/s72-c/thomas-andakai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6869477295659437546</id><published>2011-02-02T18:55:00.000-08:00</published><updated>2011-02-02T18:55:08.314-08:00</updated><title type='text'>புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoZACbgSUI/AAAAAAAADu4/2XL2o5ArGPg/s1600/formerltte1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" h5="true" height="133" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoZACbgSUI/AAAAAAAADu4/2XL2o5ArGPg/s200/formerltte1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;63ஆவது சுதந்திர தினத்தையொட்டி எதிர்வரும் 6ஆம் திகதி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர் என்றும், இதற்கான விசேட வைபவம் வவுனியாவில் இடம்பெறும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்றது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இவ்வைபவத்திற்கு சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களில் ஒருதொகுதியினர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டியே விடுதலை செய்யப்படுவர் எனக் கூறியுள்ளார்.எது எப்படியிருப்பினும், முன்னாள் போராளிகள் தொடர்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் வெவ்வேறு&amp;nbsp; கருத்துக்களை தெரிவிப்பதால், புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் இதுதொடர்பில் விசனம் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் 4500 முன்னாள் போராளிகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் முன்னர் விடுதலை செய்யப்படுவரென நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது புனர்வாழ்வு ஆணையாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படையினரிடம் 11, 900 முன்னாள் போராளிகள் சரணடைந்தனர் என்றும், இவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6869477295659437546?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6869477295659437546/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_02.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6869477295659437546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6869477295659437546'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post_02.html' title='புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoZACbgSUI/AAAAAAAADu4/2XL2o5ArGPg/s72-c/formerltte1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2183558275389236293</id><published>2011-02-02T18:53:00.001-08:00</published><updated>2011-02-02T18:53:53.054-08:00</updated><title type='text'>யாழில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoYtcrzaKI/AAAAAAAADu0/42hYZNHRuek/s1600/jaffna4.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" h5="true" height="149" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoYtcrzaKI/AAAAAAAADu0/42hYZNHRuek/s200/jaffna4.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ். மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.கிராமப் புறங்களிலேயே வேட்பாளர்கள் பலரும் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மாநகரசபைக்குத் தேர்தல் நடக்காது என்பதால் யாழ். நகரில் தேர்தல் களை ஏதும் தென்படவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுவரொட்டிப் பரப்புரைகளையும் ஆரம்பித்துள்ளது. இன்னமும் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அறிவிக்கப்படவில்லை.இந்தவாரம் வேட்பாளர் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பரப்புரைகள் இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் ஒன்றும் அண்மையில் நல்லூரில் நடத்தப்பட்டது.தீவிரமாகப் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2183558275389236293?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2183558275389236293/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2183558275389236293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2183558275389236293'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/02/blog-post.html' title='யாழில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TUoYtcrzaKI/AAAAAAAADu0/42hYZNHRuek/s72-c/jaffna4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6131528788540399198</id><published>2011-01-18T19:58:00.000-08:00</published><updated>2011-01-18T19:58:34.201-08:00</updated><title type='text'>யாழ் கச்சேரி நல்லூரில் 65பவுண் நகைகள் கத்திமுனையில் கொள்ளை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZhV73TSgI/AAAAAAAADus/YNqxJ-j1scQ/s1600/CAF8F9ICCAZ45QCDCAZHGO26CASTV32VCATGWTI4CA3YOSZUCATV524BCA12TWJXCAN3J2UUCASM9A0CCAY343ZECA4O9EKCCAG7ZU6XCARM081HCAENOI7ECAQ29HLTCARJ8I49CAQ238Z3CAHXUG60.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="130" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZhV73TSgI/AAAAAAAADus/YNqxJ-j1scQ/s200/CAF8F9ICCAZ45QCDCAZHGO26CASTV32VCATGWTI4CA3YOSZUCATV524BCA12TWJXCAN3J2UUCASM9A0CCAY343ZECA4O9EKCCAG7ZU6XCARM081HCAENOI7ECAQ29HLTCARJ8I49CAQ238Z3CAHXUG60.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் பகுதி வீடொன்றில் ஓட்டைப் பிரித்து உள் நுழைந்த ஐவர் கொண்ட திருடர் குழுவொன்று அங்குள்ளவர்களை மிரட்டி 65 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,வேலுப்பிள்ளை வேதநாயகம் வயது 70 என்பவரது வீட்டிற்குள் சென்ற திருடர் குழுவே அவரது மனைவி வேதநாயகம் பரிமளகாந்தி (வயது 62), அவரது மகளான வேதநாயகம் அர்ச்சனா (வயது21) இவர்களைக் கத்தி முனையில் வைத்தே நகைகளைகொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் மல்லாகம் மாவட்ட நீதவானது வீடு அமைந்துளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் நீதவானின் பொலிசாரின் உதவியுடன் யாழ் பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;br /&gt;குறித்த வீட்டிற்குள் நுழைந்த திருடர் குழு ஐவரில் இருவர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் மற்றய மூவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். வீட்டினுள் சென்று அங்கிருந்த துணிகளை எடுத்து தமது முகங்களை மூடியவாறு வீட்டிலிருந்த மூவரையும் கத்தி முனையில் அவர்கள் அணிந்திருந்த நகை முதற்கொண்டு அலுமாரிக்குள்ளிருந்த நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.&lt;br /&gt;இக் கொள்ளைச் சம்பவத்தின்போது திருடன் ஒருவனின் துணி கழன்றதால் மகள் அடையாளம் கண்டுள்ளார். சம்பவத்தின்போது காலை நேரம் அவ்வீட்டிற்கு சிவில் உடையில் சென்றவர்கள் புகைப்படம் ஒன்றினைக் காட்டி புகைப்படத்தில் உள்ளவர் சங்கர் என அடையாளப்படுத்தி விசாரித்துள்ளனர். அதனை அடையாளங்காட்டிய பெண்ணை இது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டாமென அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6131528788540399198?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6131528788540399198/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/65.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6131528788540399198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6131528788540399198'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/65.html' title='யாழ் கச்சேரி நல்லூரில் 65பவுண் நகைகள் கத்திமுனையில் கொள்ளை'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZhV73TSgI/AAAAAAAADus/YNqxJ-j1scQ/s72-c/CAF8F9ICCAZ45QCDCAZHGO26CASTV32VCATGWTI4CA3YOSZUCATV524BCA12TWJXCAN3J2UUCASM9A0CCAY343ZECA4O9EKCCAG7ZU6XCARM081HCAENOI7ECAQ29HLTCARJ8I49CAQ238Z3CAHXUG60.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6070992044825546011</id><published>2011-01-18T19:57:00.000-08:00</published><updated>2011-01-18T19:57:25.903-08:00</updated><title type='text'>படையினரின் சோதனைகள் சுற்றிவளைப்புக்கள் அதிகரிப்பு!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZhF0mIKrI/AAAAAAAADuo/YSuSYg9C0_c/s1600/slarmy9.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZhF0mIKrI/AAAAAAAADuo/YSuSYg9C0_c/s200/slarmy9.jpg" width="197" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;மானிப்பாயில்&amp;nbsp; துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து நவாலிப் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் மானிப்பாய் நவாலி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவ் வீட்டின் குடும்பத்தலைவி தெரிவிக்கையில்&lt;/strong&gt;, &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;குருக்களின் மனைவியும் குருக்களும் மானிப்பாய் புற்கைதின்னிப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேக பூசை தொடர்பாக கேற்றிற்கு வெளியே கதைத்துக்கொண்டிருந்த போது 3 வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இதன்போது யாரோ பட்டாசு கொழுத்தியிருப்பதாக நாம் எண்ணி&amp;nbsp; தொடர்ந்தும் கதைத்துக்கொண்டிருந்தபோது 10 நிமிடத்திற்குப் பின்னர் ஐயரம்மா ஐயோ காலில் சுட்டிட்டாங்கள் எனக் கத்தினார் அதன் பின்னரே நானும் ஆட்டோச் சாரதியான எனது கணவர் பாலமுரளியும் மற்றும் சில அயலவர்களும் இணைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.&lt;br /&gt;சம்பவம் நடைபெற்ற வீட்டில் மானிப்பாய் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குருக்களின் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இச் சம்பவம் தொடர்பில் நேற்று நண்பகல்வரை இராணுவத்தினர் எவரும் விசாரணைக்காக வரவில்லையென காயமடைந்தவரின் கணவனான சிவபாலசுந்தரம் ஐயர் தெரிவித்தார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6070992044825546011?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6070992044825546011/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2323.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6070992044825546011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6070992044825546011'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2323.html' title='படையினரின் சோதனைகள் சுற்றிவளைப்புக்கள் அதிகரிப்பு!!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZhF0mIKrI/AAAAAAAADuo/YSuSYg9C0_c/s72-c/slarmy9.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-8000691888302658936</id><published>2011-01-18T19:55:00.001-08:00</published><updated>2011-01-18T19:55:43.729-08:00</updated><title type='text'>மாவை  சொல்வது அப்பட்டமான பொய் – பத்மினி சிதம்பரநாதன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZgtPmLvqI/AAAAAAAADuk/IUuIZEK0peA/s1600/Pathmini-150x150.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZgtPmLvqI/AAAAAAAADuk/IUuIZEK0peA/s200/Pathmini-150x150.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கிஸ்தர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான பொய் என்று பத்மினி சிதம்பரநாதன்&amp;nbsp; தெரிவித்துள்ளார்.கூட்டுச் சேர்வது தொடர்பில் பத்மினி சிதம்பரநாதனுடனும் பேச்சு நடத்திவருகின்றோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்&lt;/strong&gt;,&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து&amp;nbsp; அதனை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.&lt;br /&gt;இந்நிலையில் இவ்வாறான கட்சிகளுடன் பேச்சு நடத்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏன் பேசவில்லை என்று புலம்பெயர் தளத்தில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் கூட்டமைப்பிற்கு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;இதனை சமாளிக்கும் நோக்கிலேயே மாவை சேனாதிராசா இவ்வாறான பொய்கதையினை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்.&lt;br /&gt;உண்மையில் மாவை சேனாதிராசா இதுவரையில் எனக்கோ எனது கட்சியினருக்கோ ஒரு தொலைபேசி அழைப்பினைக் கூட மேற்கொள்ளவில்லை.&lt;br /&gt;எமது கட்சியினருக்கு தேசியம் தொடர்பிலான தெளிவான பார்வையும், கொள்கைப் பற்றும் உள்ளன. சிறுமைத் தனமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளுக்கு எம்மையோ எமது கட்சியினையோ பயன்படுத்த வேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் என்றும் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-8000691888302658936?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/8000691888302658936/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_9301.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8000691888302658936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8000691888302658936'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_9301.html' title='மாவை  சொல்வது அப்பட்டமான பொய் – பத்மினி சிதம்பரநாதன்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZgtPmLvqI/AAAAAAAADuk/IUuIZEK0peA/s72-c/Pathmini-150x150.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6523767392310896261</id><published>2011-01-18T19:20:00.001-08:00</published><updated>2011-01-18T19:20:54.852-08:00</updated><title type='text'>வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZYiPbmWOI/AAAAAAAADug/1Vh9ZXxSInI/s1600/timthumb.png" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="136" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZYiPbmWOI/AAAAAAAADug/1Vh9ZXxSInI/s200/timthumb.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றபோதும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அந்தப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றுதெரிவிக்கப்படுகின்றது.வலி.வடக்கு பிரதேசங்க ளில் மக்களை மீளக்குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இதன் முதற்கட்டமாக வித்தகபுரம், இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு ஆகிய கிராமங்களில்மக்கள் மீளக்குடிய மர்த்தப்பட்டனர்.இதன் அடுத்தகட்டமாக வயாவிளான் கிழக்குப்பகுதி மக்கள் தம்மை மீளக்குடியமர்த்து மாறு கோரி அரச அதிபருக்கு மகஜர் கையளித்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் பெறப்பட்டது.கடந்த 3 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் மிதிவெடி செயற்பாட்டு அலுவலகத்தினரால் அரசஅதிபரிடம் கையளிக்கப்பட்டது.இருப்பினும் அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாகவே அந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்துவதில் தாமதம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கண்ணிவெடி அகற்றப்பட்டாமையினாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைவதாகவும் கண்ணிவெடி அகற்றும் பணி நிறைவு பெற்றால் மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்று யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6523767392310896261?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6523767392310896261/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2552.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6523767392310896261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6523767392310896261'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2552.html' title='வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZYiPbmWOI/AAAAAAAADug/1Vh9ZXxSInI/s72-c/timthumb.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-3793601746860309569</id><published>2011-01-18T19:19:00.001-08:00</published><updated>2011-01-18T19:19:52.323-08:00</updated><title type='text'>நல்லிணக்க ஆணைக்குழுவின் அழைப்பை அலட்சியம் செய்தார் சந்திரிகா</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZYSHnfFeI/AAAAAAAADuc/Hg8lA_C89cA/s1600/santhirika.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZYSHnfFeI/AAAAAAAADuc/Hg8lA_C89cA/s200/santhirika.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அலட்சியம் செய்துவருவதாக ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் அது தொடர்பில் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் அவர் பதிலளிக்கவோ, சாட்சியமளிக்கவோ தயாராக இல்லை என்பதாகச் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தடுப்பதற்காகத்தான் சர்வாதிகாரியாக நடந்து கொண்டிருந்தால்கூட நன்றாக இருக்கும் என்று அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த சந்திரிகா இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு மகிந்த போன்றோர் ஜனாதிபதியாக இருப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது என்று அண்மையில் கடுமையாகச் சாடியிருந்தார்.&lt;br /&gt;அவ்வாறான நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டதன் காரணமாகவே அதன் அழைப்பை அவர் புறக்கணித்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-3793601746860309569?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/3793601746860309569/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4804.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3793601746860309569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3793601746860309569'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4804.html' title='நல்லிணக்க ஆணைக்குழுவின் அழைப்பை அலட்சியம் செய்தார் சந்திரிகா'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZYSHnfFeI/AAAAAAAADuc/Hg8lA_C89cA/s72-c/santhirika.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-690756568424688277</id><published>2011-01-18T19:16:00.000-08:00</published><updated>2011-01-18T19:16:06.335-08:00</updated><title type='text'>இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZXaQYUJMI/AAAAAAAADuY/xAmjIS4kpCg/s1600/300wikileaks2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="93" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZXaQYUJMI/AAAAAAAADuY/xAmjIS4kpCg/s200/300wikileaks2.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;அதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் எனஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்த இறுவட்டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;வரி ஏய்ப்பாளர்கள் பற்றிய தகவல்களே அவ்விறுவட்டுக்களில் அடங்கியுள்ளதாகவும், அவற்றில் 40 பேர்அரசியல்பிரமுகர்கள்எனவும்எல்மாரேதெரிவித்துள்ளார்&lt;br /&gt;இத்தகவல்களானது உறுதிப்படுத்தப்பட்ட பின் இணையத்தில் வெளியாகும் என அசாஞ்சே தெரிவுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மேற்படி சம்பவமானது உலகளாவிய ரீதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-690756568424688277?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/690756568424688277/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4009.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/690756568424688277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/690756568424688277'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4009.html' title='இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZXaQYUJMI/AAAAAAAADuY/xAmjIS4kpCg/s72-c/300wikileaks2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4279334138268518016</id><published>2011-01-18T19:14:00.000-08:00</published><updated>2011-01-18T19:14:44.190-08:00</updated><title type='text'>மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்கள் கொழும்புக்குப் பலவந்தமாக அனுப்பிவைப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZXDl98t-I/AAAAAAAADuU/T12BH8BW0AI/s1600/hou-7.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="132" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZXDl98t-I/AAAAAAAADuU/T12BH8BW0AI/s200/hou-7.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 18பேரும், திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்&lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஞாயிறன்று அனுப்பி வைக்கப்பட்ட 18 பெண்பிள்ளைகளில் 5 பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர் இல்லங்களில் இருந்து கல்வி கற்று வருபவர்களாவர். தைப்பொங்கலுக்காக மெனிக்பாமில் உள்ள தமது பெற்றோரைப் பார்க்க வந்தபோதே பலவந்தமாக இந்தச் சிறுமிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த பெண் பிள்ளைகளின் பெற்றோர் தம்மிடம் முறையிட்டுள்ளதாகச் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4279334138268518016?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4279334138268518016/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4279334138268518016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4279334138268518016'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_18.html' title='மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்கள் கொழும்புக்குப் பலவந்தமாக அனுப்பிவைப்பு'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTZXDl98t-I/AAAAAAAADuU/T12BH8BW0AI/s72-c/hou-7.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6296775873544289733</id><published>2011-01-17T19:44:00.000-08:00</published><updated>2011-01-17T19:44:39.267-08:00</updated><title type='text'>இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை .கனடா அரசாங்கம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUMl6Y_drI/AAAAAAAADuM/eVaIPHt4a8M/s1600/2147485323.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="125" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUMl6Y_drI/AAAAAAAADuM/eVaIPHt4a8M/s200/2147485323.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;கனடாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்படும் மேலும் 400 இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டாவா சிட்டிசன் பத்திரிகை, கனேடிய அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடு ஒன்றில் இரண்டு இரண்டு தனித்தனி கப்பல்கள் மூலம் 400 தமிழ் அகதிகள் வரையில் கனடா நோக்கி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. &lt;/strong&gt;&lt;strong&gt;இதனை தடுப்பது குறித்து தற்போதே கனடா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது&lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;எவ்வாறாயினும் இது தொடர்பில் கனடா அரசாங்கத்தினால் சொற்ப அளவிலான நடவடிக்கையே மேற்கொள்ள முடியும் என, கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் 500 தமிழ் அகதிகள் கனடா சென்றதைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசாங்கம் துரிதமாக கனடாவுக்கு ஆதரவாக செயற்பட்டது. &lt;br /&gt;அதன் பின்னர் நூற்றுக் கணக்கான தமிழ் அகதிகள் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் தொடர்ந்து தாய்லாந்து அரசாங்கம் கனடாவுக்கு உதவும் என எதிர்பார்க்க முடியாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. &lt;br /&gt;தாய்லாந்து அரசாங்கம் அதிகள அளவில் தமிழ் அகதிகளை தடுத்து வைத்திருக்கவும், விடுதலைப் புலிகளின் தளங்கள் அங்கு உருவாவதையும் விரும்பவில்லi என கனேடிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அகதியாக செல்பவர்களை கண்காணிக்குமே தவிர, கைது செய்யவோ, அகதி கப்பலை தடுக்கவோ தாய்லாந்து முன்வராது என அவர் குறிப்பிட்டுள்ளார். ந்த நிலையில் குறித்த அகதி கப்பல்களை கனேடிய அரசாங்கத்தினால் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6296775873544289733?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6296775873544289733/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_8482.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6296775873544289733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6296775873544289733'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_8482.html' title='இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை .கனடா அரசாங்கம்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUMl6Y_drI/AAAAAAAADuM/eVaIPHt4a8M/s72-c/2147485323.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-977609200584020411</id><published>2011-01-17T19:08:00.000-08:00</published><updated>2011-01-17T19:08:26.108-08:00</updated><title type='text'>பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது .. டக்ளஸ்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUEGVfvxrI/AAAAAAAADuI/CHH0gNFJ_20/s1600/thuray-50.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUEGVfvxrI/AAAAAAAADuI/CHH0gNFJ_20/s200/thuray-50.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று நேற்றுக் குற்றஞ்சாட்டினார் அமைச்சர் டக்ளஸ். வசாவிளானில் புனரமைக்கப்பட்ட கட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய அவர், பத்திரிகை ஒன்றைச் சாடுவதில் தனது மூன்றரை நிமிடப் பேச்சின் கணிசமான பகுதியைச் செலவிட்டார். "வழமைபோல் சில பத்திரிகைகள் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் வந்தவேகத்தில் திரும் பியது வசாவிளான் மகாவித்தியாலயம் என முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது அந்தப்பத்திரிகை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;. திட்டமிட்ட முறையில் மக்களைக் குழப்புவதற்காகவும் அவர்களைப் பலவீனப்படுத்து வதற்காகவும் அப்படிப்பட்ட செய்திகள் வெளியிடப்படுகின்றன. சவப்பெட்டிக் கடைக்காரனுக்கு யாராவது சாகவேண்டும். அப்போதுதான் அவனுக்கு வியாபாரம் நடக்கும். அது போலச் சில பத்திரிகைகளும் மக்களைத் திட்டமிட்ட முறையில் குழப்பி வருகின்றன. மக்களின் துன்பங்களைச் தமக்குச் சாதகமாக்கி அரசியல் லாபம் தேடுகிறார்கள்'' என்று அமைச்சர் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-977609200584020411?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/977609200584020411/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_702.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/977609200584020411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/977609200584020411'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_702.html' title='பத்திரிகை ஒன்றே மக்களைத் தவறாக வழிநடத்துகின்றது .. டக்ளஸ்.'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUEGVfvxrI/AAAAAAAADuI/CHH0gNFJ_20/s72-c/thuray-50.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1844128575600660425</id><published>2011-01-17T18:58:00.001-08:00</published><updated>2011-01-17T18:58:50.745-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUB3pzBjEI/AAAAAAAADuE/r3SGzU-cQFQ/s1600/pakistan.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUB3pzBjEI/AAAAAAAADuE/r3SGzU-cQFQ/s200/pakistan.jpg" width="155" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி இலங்கை வரவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க – கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளார்&lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் முக்கியஸ்தர்கள், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.இதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு அங்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1844128575600660425?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1844128575600660425/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_1742.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1844128575600660425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1844128575600660425'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_1742.html' title='பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணம்!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUB3pzBjEI/AAAAAAAADuE/r3SGzU-cQFQ/s72-c/pakistan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4652406381587083341</id><published>2011-01-17T18:57:00.001-08:00</published><updated>2011-01-17T18:57:38.954-08:00</updated><title type='text'>பொன்சேகா நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUBlpNgnUI/AAAAAAAADuA/qFGVkRSC378/s1600/sarath-fonseka-150x150.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUBlpNgnUI/AAAAAAAADuA/qFGVkRSC378/s200/sarath-fonseka-150x150.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது தலைமுடி உதிர்வதுடன், சருமநோய் ஏற்பட்டுள்ளதாகவும்சில வருடங்களுக்கு முன்னர்&amp;nbsp; இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் காரணமாக சரத் பொன்சேகா பாதிப்படைந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் வி.ஆர்.டி.சில்வாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சரத் பொன்சேகாவிற்கு அவசியமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்&lt;/strong&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4652406381587083341?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4652406381587083341/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6005.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4652406381587083341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4652406381587083341'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6005.html' title='பொன்சேகா நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTUBlpNgnUI/AAAAAAAADuA/qFGVkRSC378/s72-c/sarath-fonseka-150x150.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2428544745023178341</id><published>2011-01-17T18:50:00.000-08:00</published><updated>2011-01-17T18:50:54.934-08:00</updated><title type='text'>பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் ;யாழ்.மானிப்பாயில்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTT__LIx5lI/AAAAAAAADt8/6EOHSUnSnR8/s1600/8bd8f04a-aeda-496a-b97f-ae38ba662ca5_S_secvpf.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTT__LIx5lI/AAAAAAAADt8/6EOHSUnSnR8/s200/8bd8f04a-aeda-496a-b97f-ae38ba662ca5_S_secvpf.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில்&amp;nbsp;&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp; இந்த சம்பவத்தில் யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த &lt;span style="color: #ffd966;"&gt;31 வயதான சிறிபாலசுந்தரம் நினோஷா&lt;/span&gt; என்பவரே பாடுகாயமடைந்துள்ளார். &lt;br /&gt;இவர் வீட்டு வாசலில் முன்னால் நின்ற போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2428544745023178341?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2428544745023178341/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_17.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2428544745023178341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2428544745023178341'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_17.html' title='பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் ;யாழ்.மானிப்பாயில்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTT__LIx5lI/AAAAAAAADt8/6EOHSUnSnR8/s72-c/8bd8f04a-aeda-496a-b97f-ae38ba662ca5_S_secvpf.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1684552166596304388</id><published>2011-01-15T19:20:00.001-08:00</published><updated>2011-01-15T19:20:43.097-08:00</updated><title type='text'>ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJj9Gh0QTI/AAAAAAAADtw/D5F6n_KGPco/s1600/timthumb.png" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="142" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJj9Gh0QTI/AAAAAAAADtw/D5F6n_KGPco/s200/timthumb.png" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக கடற்கரையில்&amp;nbsp; ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க காக்கி நிற அரைக்காற்சட்டையுடன் காணப்படும் சடலத்தின் இடது கையில் "கே. குப்புசாமி" என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்தச் சடலத்தின் வலது கால் தொடையில் நட்சத்திர அடையாளமும் காணப்படுகிறது என்றும் தலைப்பகுதி மோசமாக அழுகி சிதைந்துள்ளது என்றும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1684552166596304388?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1684552166596304388/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4188.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1684552166596304388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1684552166596304388'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4188.html' title='ஊரிக்காடு கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJj9Gh0QTI/AAAAAAAADtw/D5F6n_KGPco/s72-c/timthumb.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2967983104399090526</id><published>2011-01-15T19:00:00.000-08:00</published><updated>2011-01-15T19:00:47.611-08:00</updated><title type='text'>கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJfSxhnCbI/AAAAAAAADts/qO9sAwtZphI/s1600/sankari-varathar-sith-150x150.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJfSxhnCbI/AAAAAAAADts/qO9sAwtZphI/s200/sankari-varathar-sith-150x150.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதாஜப்பெருமாள், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான தீவிர முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் அரங்கத்தில் செயற்பட்டுவந்த குறித்த கட்சிகளின் குழுவினருக்கும் கூட்டமைப்புக் குழுவினருக்கும் இடையிலான குழு நிலைச் சந்திப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்&amp;nbsp; கீழ் போட்டியிட விருப்பார்வம் கொண்டுள்ள குறித்த கட்சித் தலைவர்கள் அதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் இதற்கு கூட்டமைப்பு தலைமைப்பீட வட்டாரங்கள் உடன்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.&lt;br /&gt;இதேவேளை இந்தியாவில் உள்ள கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சில் ஈடுபடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி இன்று அவசரமாக இந்தியா பயணமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.&lt;br /&gt;கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த உடன்பாட்டு முடிவு தொடர்பில் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருக்கும் அதேவேளை தனியான பாதையினை எடுக்க வேண்டிய நிற்பந்தம் ஏற்படலாம் என்று ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.&lt;br /&gt;கடந்தகாலங்களில் தமிழ் தேசிய போராட்டத்தினையும், மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களையும் கடுமையாக விமர்சித்ததுடன் போராட்டத்திற்கெதிராக தீவிரமாக செயற்பட்டுவந்த குறித்த நபர்களை தமிழ் மக்கள் கடந்த தேர்தல்களின் போது நிராகரித்திருந்தனர். இந்நிலையில் கூட்டமைப்பு கூட்டுச்சேர உடன்பட்டிருப்பது தமிழ் தேசியப் பற்றாளர்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்துள்ளது.&lt;br /&gt;இந்தக் கூட்டுத் தொடர்பில் மக்கள் கவலையடைய மாட்டார்களா? என்று கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி ஒன்றின் முன்னாள் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேள்வி எழுப்பிய போது. ;கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்பதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வர், இது குறித்து வேறெவரது கருத்தும் தேவையில்லை என்றும் அவர் பதிலளித்தாக யாழ்.ஊடகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் வலுப்பெற்ற கூட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கமும் நட்பு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சியினை வெற்றிபெறச் செய்யும் வகையிலேயே இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்றார் கொழும்பில் உள்ள மூத்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2967983104399090526?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2967983104399090526/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6845.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2967983104399090526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2967983104399090526'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6845.html' title='கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJfSxhnCbI/AAAAAAAADts/qO9sAwtZphI/s72-c/sankari-varathar-sith-150x150.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-531774207125423887</id><published>2011-01-15T18:58:00.000-08:00</published><updated>2011-01-15T18:58:57.785-08:00</updated><title type='text'>இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை பயணம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJem8uFxjI/AAAAAAAADto/wcpELJh5Dng/s1600/naik.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="157" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJem8uFxjI/AAAAAAAADto/wcpELJh5Dng/s200/naik.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்திய விமானப்படைத் தளபதி&amp;nbsp; எயார் சீப் மார்சல் ஜீ.வீ.நயிக் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;குறித்த பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;இந்திய விமானப்படை தளபதி தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை பயணமாகவுள்ள அவர் இலங்கையில் காணப்படும் இராணுவ முகாம்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-531774207125423887?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/531774207125423887/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6371.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/531774207125423887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/531774207125423887'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6371.html' title='இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை பயணம்!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJem8uFxjI/AAAAAAAADto/wcpELJh5Dng/s72-c/naik.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1410317515011786732</id><published>2011-01-15T18:56:00.000-08:00</published><updated>2011-01-15T18:56:23.157-08:00</updated><title type='text'>பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJePO4-i4I/AAAAAAAADtk/KuuOqm_EQOA/s1600/disanayake.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="158" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJePO4-i4I/AAAAAAAADtk/KuuOqm_EQOA/s200/disanayake.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் சவால் விடுத்துள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில நாட்களின் முன்னர் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1410317515011786732?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1410317515011786732/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6485.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1410317515011786732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1410317515011786732'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_6485.html' title='பதவி ஏற்பின் போதே இந்தியாவிற்கு சவால் விடுத்தார் இலங்கை கடற்படைத் தளபதி!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJePO4-i4I/AAAAAAAADtk/KuuOqm_EQOA/s72-c/disanayake.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4909755170907723424</id><published>2011-01-15T18:54:00.001-08:00</published><updated>2011-01-15T18:54:59.733-08:00</updated><title type='text'>இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJd8zINOJI/AAAAAAAADtg/Iqeo1jsWSw0/s1600/pankinmoon.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="152" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJd8zINOJI/AAAAAAAADtg/Iqeo1jsWSw0/s200/pankinmoon.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இலங்கை ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பான் கீ மூனின் நிபுணர் குழு கலந்துரையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்திற்குள் பான் கீ மூனிடம் கையளிப்படவிருந்த நிலையில் அக்குழுவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;இதேவேளை இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்&amp;nbsp; என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;இதேவேளை இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்சு சாட்சியமளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4909755170907723424?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4909755170907723424/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_15.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4909755170907723424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4909755170907723424'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_15.html' title='இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTJd8zINOJI/AAAAAAAADtg/Iqeo1jsWSw0/s72-c/pankinmoon.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-3436572252209238812</id><published>2011-01-15T07:17:00.001-08:00</published><updated>2011-01-15T07:17:38.357-08:00</updated><title type='text'>80 முன்னாள் போராளிகள் யாழில் விடுதலை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTG6hEFtQZI/AAAAAAAADtc/KVeUmV89tAY/s1600/sari-1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTG6hEFtQZI/AAAAAAAADtc/KVeUmV89tAY/s200/sari-1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட செயலகம்,, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், யாழ் பல்கலைக்கழகம், கல்வித் திணைக்களம் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையோடு தைப்பொங்கல் கலாசார விழா நடைபெற்றபோது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 80 முன்னாள் போராளிகள் உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-3436572252209238812?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/3436572252209238812/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/80.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3436572252209238812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3436572252209238812'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/80.html' title='80 முன்னாள் போராளிகள் யாழில் விடுதலை'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TTG6hEFtQZI/AAAAAAAADtc/KVeUmV89tAY/s72-c/sari-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-7670522507138596804</id><published>2011-01-13T18:58:00.001-08:00</published><updated>2011-01-13T18:58:45.159-08:00</updated><title type='text'>புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-71QI5SvI/AAAAAAAADtY/679LmPKQQ_0/s1600/20110113_CofN.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-71QI5SvI/AAAAAAAADtY/679LmPKQQ_0/s200/20110113_CofN.jpg" width="158" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது.1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் “ரணசுறு” மற்றும் “சூரய” ஆகிய இரு பீரங்கிப் படகுகள் அழிக்கப்பட்டன.33 ஆண்டுகளாக கடற்படையில் பணியாற்றும் இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் போது வடபகுதிக் கடற்படைத் தளபதியாக இருந்ததுடன் கடற்படையில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கேசன்துறைக்கு வடக்கே 19 பேருடன் சென்ற கடற்புலிகளின் முதலாவது படகை மூழ்கடித்த தாக்குதலில் இவர் பங்கெடுத்துக் கொண்டதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பட்டத்தைப் பெற்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றதுடன் இந்தியா மற்றும் பிரித்தானியாவில் அதிகமான பயிற்சிகளை இவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-7670522507138596804?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/7670522507138596804/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2397.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7670522507138596804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7670522507138596804'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2397.html' title='புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-71QI5SvI/AAAAAAAADtY/679LmPKQQ_0/s72-c/20110113_CofN.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-6230888592220473820</id><published>2011-01-13T18:49:00.000-08:00</published><updated>2011-01-13T18:49:18.018-08:00</updated><title type='text'>கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-5oYn5qGI/AAAAAAAADtU/1FjnIKkMPWA/s1600/167463_147466195307869_100001334673651_238543_2280519_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-5oYn5qGI/AAAAAAAADtU/1FjnIKkMPWA/s320/167463_147466195307869_100001334673651_238543_2280519_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;கிட்டு காட்சிக்கு எளியவராக இருந்தார். வீதியோரத்தில் வெற்றிலை பாக்குப்போட்டுக் குதப்பிக் கொண்டிருக்கும் கிழவர்களோடு சேர்ந்து தானும் வெற்றிலை போட்டுக் கொள்வார். அவர்களோடு நாட்டு நடப்புக்களை அலசுவார். &lt;br /&gt;இந்தக் காலத்தில்தான் கிட்டு ஒரு சுத்த வீரன் என்ற படிமத்தோடு மக்கள் மனதில் உலா வரத் தொடங்கினார். காக்கிச் சட்டையைப் பார்த்தாலே பயந்து நடுங்கிய மக்களுக்கு கிட்டு ஒரு வித்தியாசமான, அதிசயமான பிறவியாகத் தெரிந்தார். &lt;br /&gt;சின்ன வட்டங்கள் கள்ளன்-போலிஸ் விளையாட்டுக்களைக் கைவிட்டு கிட்டுமாமா - ஆமி விளையாட்டு விளையாட ஆரம்பித்தார்கள். கிட்டுவைப் போல அவர்கள் இடுப்பிலும் ஒரு (போலி) மக்னம் 357 சுழற்துப்பாக்கி! &lt;br /&gt;1987ஆம் ஆண்டு வடமராட்சியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில் கிட்டு விழுப்புண் பட்டார். புண்ணாற சில நாட்கள் எடுத்தன. அப்போதுதான் எதிரிகளால் அவர் மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற செய்தி வந்தபின்னர்தான் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள். இருந்தும் குண்டு வெடிப்பில் கிட்டு ஒரு காலை இழந்தது அவர்களுக்குக் கவலையை அளித்தது. &lt;br /&gt;1971ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தலுக்கு பலியான பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களில் கிட்டுவும் ஒருவர். தரப்படுத்தல் இல்லாவிட்டால் வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் படித்துப் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று வெளியேறி மற்றவர்களைப் போல் ஏதாவது அரச பணியில் அமந்திருப்பார். அல்லது வெளிநாடு சென்றிருப்பார். &lt;br /&gt;1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிட்டு தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. இயக்கத்தில் இருந்தவர்களது தொகை ஒரு நூற்றுக்கு மேல் இல்லாத காலம். பெரும்பான்மையோர் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள். &lt;br /&gt;1983ஆம் ஆண்டு நிராயுதபாணிகளான தமிழர்கள் ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்களால் பலமாக்கத் தாக்கப்பட்டார்கள். உயிர் இழப்பு ஏராளம். உடமை இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் கருப்பு யூலை கிட்டுவின் ஆன்மாவில் பெரிய கீறலை ஏற்படுத்தியது. அவர் மனதுக்குள்ளே ஒரு பூகம்பம். பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வேகம் மேலோங்கியது! &lt;br /&gt;அதே ஆண்டு கிட்டு இயக்கத்தின் தாக்குதல் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு இந்தியா சென்று இராணுவப் பயிற்சிபெற்றுத் திரும்பினார். 1984 பெப்ரவரி 29, யாழ்ப்பாணக் குருநகர் சிங்கள இராணுவ முகாம் அவர் தலைமையில் சென்ற போராளிகளால் தாக்கித் தகர்க்கப்பட்டது. &lt;br /&gt;1985இல் கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் போலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் படிப்படியாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. புலிகளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் உருவாகியது. அதன் பொருளாதாரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளுர் உற்பத்தி ஊக்கிவிக்கப்பட்டது. சிறுவர்களது பொழுது போக்குக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டன. தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளின் மூலம் விடுதலை உணர்வு மக்களிடையே ஊட்டி வளர்க்கப்பட்டது. முதன்முறையாக நிதர்சனம்' தொலைக்காட்சி இயங்க ஆரம்பித்தது. களத்தில் என்ற செய்தி இதழ் வெளிவரத் தொடங்கியது. &lt;br /&gt;கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக இருந்த காலத்திலேயே போர்க்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுவிக்க கொழும்பில் இருந்து வந்த சிங்கள இராணுவ தளபதிகள் அவரோடு பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். கிட்டுதான் சிங்கள இராணுவ தளபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட முதல் புலித் தளபதி. &lt;br /&gt;கிட்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பெறும் பட்டத்தை விட திறந்தவெளி உலகப் பள்ளியில் படித்து சகலகலா வல்லவன் என்ற பட்டத்தை வாங்கியிருந்தார். தலைவர் பிரபாகரனால் நேரடியாக ஆயுதப் பயிற்சி பெற்ற சில வீரர்களில் கிட்டுவும் ஒருவர். தலைவரைப் போலவே குறிதவறாது சுடுவதில் மன்னன். நல்ல மேடைப் பேச்சாளி. இலக்கியவாதி. எழுத்தாளன். ஓவியர். படப்பிடிப்புக்காரன். எல்லாவற்றிற்கும் மேலாக மெத்தப் படித்தவர்களும் மதிக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது. &lt;br /&gt;1989 ஆண்டு புலிகள் - ஸ்ரீலங்கா அரசுப் பேச்சு வார்த்தை தொடங்கியது. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள கொழும்பு சென்ற கிட்டு அங்கிருந்து வைத்தியத்துக்காக இலண்டன் போய் சேர்ந்தார். அனைத்துலக வி.புலிகளின் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கிட்டு பணியாற்றினார். அது இயக்கத்தைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலம். கிட்டுவின் பன்முகப்பட்ட ஆளுமைக்கு மேற்குலகம் களம் அமைத்துக் கொடுத்தது. அவரது வசீகரம் எல்லோரையும் கவர்ந்தது. அவரது நிர்வாகத் திறமை வைரம்போல் பளிச்சிட்டது. ஒவ்வொரு சின்ன விடயத்தையும் நேரடியாகக் கவனித்துக் கொள்வது அவரது பாணியாகும். வி.புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் என்ற ரீதியில் வெளிநாட்டு அரசியல் மற்றும் இராசதந்திரிகளைச் சந்தித்து தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தேடினார். &lt;br /&gt;பிரித்தானியாவில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை 1992 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் உருவாகியது. சுவிஸ் நாட்டுக்குப் பயணப்பட்ட கிட்டு அங்கிருந்து தமிழீழம் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது கடைசிப் பயணம் என்பது அவருக்கோ அவரது தோழர்களுக்கோ மற்ற யாருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை. &lt;br /&gt;அனைத்துலகக் கடலில் கிட்டு 'அகாத்' (யுhயவ) என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை இந்திய அரசு அறிந்து கொண்டது. அவர் மேற்கு நாடுகள் தயாரித்த அமைதித் திட்டத்தின் தூதுவனாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இந்தியாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இருந்தும் கிட்டுவின் கப்பலை இடைமறிக்குமாறு இந்திய அரசு கடற்படைக்குக் கட்டளை இட்டது. &lt;br /&gt;1993 ஆம் ஆண்டு 13ம் நாள் கிட்டுவின் கப்பல் இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த இரண்டு நாசகாரிக் கப்பல்களால் அனைத்துலகக் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது. கிட்டு அந்தச் செய்தியை தொலைத் தொடர்பு கருவியின் மூலம் வி.புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு அறிவித்தார். கப்பல் இடைமறிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. இந்தியா மவுனம் சாதித்தது. அகத் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்;தியக் கடல் எல்லைவரை கொண்டு வரப்பட்டது. தளபது கிட்டுவும் அவரது போராளிகளும் சரண் அடையுமாறு கேட்கப்பட்டனர். சரண் அடைய மறுத்தால் அகத் தாக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரித்தது. &lt;br /&gt;கிட்டுவைக் கைது செய்து ராஜிவ் காந்தியின் கொலைக்கு அவர் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் தந்திரமாக இருந்தது. அதே நேரம் கிட்டுவை உயிரோடு பிடிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பது புலிகளின் தாரக மந்திரம் என்பது உலகறிந்த செய்தி. &lt;br /&gt;தளபதி கிட்டுவும் அவருடன் பயணம் செய்த ஒன்பது போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வங்கக் கடலில் சங்கமமானார்கள்! அந்தச் செய்தி உலகம் வாழ் தமிழ் மக்கள் தலையில் இடியென இறங்கியது! வங்கமா கடல் தீயினில் கொதித்தது! "அசோகச் சக்கரம்" குருதியில் குளித்தது! அகிம்சையின் அரிச்சுவடியை அறிமுகம் செய்த பாரதம் கிட்டு மற்றும் அவரது தோழர்களது செந்நீர் குடித்து மகிழ்ந்தது! &lt;br /&gt;இந்தியாவின் வஞ்சகத்துக்கு விடுதலைப் புலிகள் பலியானது இது மூன்றாவது தடவை. முதற் பலி தியாகி திலீபன். இரண்டாவது பலி இந்தியாவின் மத்தியத்தை நம்பி கடற்பயணம் செய்த தளபதிகள் குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட 17 வி.புலிகளை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்யது பலாலியில் இருந்த இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்களைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது எல்லோரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றாவது பலி வங்கக் கடலில் கிட்டுவும் அவரது ஒன்பது தோழர்களும். &lt;br /&gt;விடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பது உண்மைதான். அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வஞ்சகத்திற்கு, சூழ்ச்சிக்கு, காட்டிக்கொடுப்பிற்குப் பலிபோன கிட்டு, குட்டிஸ்ரீ, திலீபன், குமரப்பா, புலேந்திரன் போன்ற போராளிகள், தளபதிகள் இவர்களின் நினைவு தமிழீழ தேசத்தின் ஆழ்மனதில் ஆழமான வடுவாக, துடைக்க முடியாத கறையாகப் பதிந்த வரலாற்றுக் காயம் காலம் காலமாக அழியாது இருக்கும்! &lt;br /&gt;கிட்டு போன்ற மாவீரர்களுக்கு மரணமில்லை. அவரது 18 ஆவது நினைவு நாள் அந்தச் செய்தியைத்தான் சொல்லி நிற்கின்றது. எமது மாவீரர்களின் ஈகை வீண்போகக் கூடாது. அவர்களது தாயகக் கனவை நாம் என்றோ ஒரு நாள் நினைவாக்குவோம்! &lt;br /&gt;தளபதி கிட்டு காற்றோடு காற்றாகக் கடலோடு கடலாக மறைந்தபோது "கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு" இப்படிச் சொன்னவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-6230888592220473820?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/6230888592220473820/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4039.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6230888592220473820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/6230888592220473820'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4039.html' title='கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-5oYn5qGI/AAAAAAAADtU/1FjnIKkMPWA/s72-c/167463_147466195307869_100001334673651_238543_2280519_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1937280297028654087</id><published>2011-01-13T18:41:00.000-08:00</published><updated>2011-01-13T18:44:35.857-08:00</updated><title type='text'>உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-3tKbs9wI/AAAAAAAADtQ/cOnlW4ZoSvg/s1600/IMG_0823.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-3tKbs9wI/AAAAAAAADtQ/cOnlW4ZoSvg/s200/IMG_0823.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணற்றுக்குள் இருந்த சடலம் நேற்று மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குறித்த கிணற்றை இறைத்தபோது கிணற்றுக்குள்ளிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் சறம் என்பன மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது காணாமற் போன தமது உறவினரென உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது இச் சம்பவத்தில் &lt;span style="color: #ffd966;"&gt;உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஜ் 35 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு&lt;span style="color: #ffd966;"&gt; சடலமாக&lt;/span&gt; மீட்கப்பட்டவராவார்&lt;/span&gt;. இவர் கடந்த 3ம் திகதி காணாமற் போயுள்ளதாக அவரது சகோதரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினைச் செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது&lt;/strong&gt; &lt;strong&gt;மனைவி வன்னியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின்போது ஷெல்வீச்சில் பலியானதாகவும் குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் தாயாருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1937280297028654087?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1937280297028654087/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_8347.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1937280297028654087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1937280297028654087'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_8347.html' title='உரும்பிராயில் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-3tKbs9wI/AAAAAAAADtQ/cOnlW4ZoSvg/s72-c/IMG_0823.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1605015535090289573</id><published>2011-01-13T18:32:00.001-08:00</published><updated>2011-01-13T18:32:47.672-08:00</updated><title type='text'>மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-1xDFC69I/AAAAAAAADtM/K_HcyHoWLV4/s1600/20080502162423indiasrilankaflags203.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="149" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-1xDFC69I/AAAAAAAADtM/K_HcyHoWLV4/s200/20080502162423indiasrilankaflags203.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, இது குறித்து, இலங்கையிடம் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக முறைப்படி புகார் அளித்திருக்கிறார்கள். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்ளைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று ஜெகதாப்பட்டினத்திலிருந்து விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது, இந்தியக் கடல் எல்லைக்குள்&amp;nbsp; இலங்கைக் கடற்படை நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் பாண்டியன் என்பவர் உயிரிழந்ததாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சினை குறித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் உடனடியாக எடுத்துச் சென்றிருப்பதாகவும், இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் படைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு இலங்கை அதிகாரிகளை இந்தியா வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் பரப்பில், இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக் குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறியுள்ள செய்தித் தொடர்பாளர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்றும், 2008-ம் ஆண்டு இரண்டு அரசுகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவாசம் அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் இந்தியா தனது கவலைகளை முறைப்படி தெரிவித்துள்ளது. &lt;br /&gt;இதில், இலங்கைக் கடற்படைக்குத் தொடர்பில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த பிரசாத் காரியவாசம், இந்தியாவின் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார். அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுததினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1605015535090289573?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1605015535090289573/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1605015535090289573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1605015535090289573'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_13.html' title='மீனவர் கொலை: இலங்கையிடம் இந்தியா புகார்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS-1xDFC69I/AAAAAAAADtM/K_HcyHoWLV4/s72-c/20080502162423indiasrilankaflags203.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-5115050540488693111</id><published>2011-01-12T19:20:00.000-08:00</published><updated>2011-01-12T19:20:44.476-08:00</updated><title type='text'>மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5vRxdT-lI/AAAAAAAADtI/Uyo0GON4aP4/s1600/20110110120751battifloods2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="143" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5vRxdT-lI/AAAAAAAADtI/Uyo0GON4aP4/s200/20110110120751battifloods2.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது. &lt;/strong&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;பாதுகாப்பான குடிநீர் பல இடங்களில் பற்றாக்குறையாக உள்ளது.கிண்ணியாப் பகுதியில் வெள்ள நிலைமை சாலைகள் நதிகளை போல காட்சியளிக்கின்றன எனவும், நெல் சாகுபடி செய்யப்படும் வயல்கள் பெருமளவில் அழிந்து போயுள்ளன என்றும் அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். கடந்த பல நாட்களாக இலங்கையில் பெயது வரும் பலத்த மழையின் காரணமாக இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவடவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ரயில் பாதைகள் &lt;br /&gt;இம்மாவட்டங்களில் பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மீது மூன்று அடிக்கும் அதிகமான அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதாக பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். &lt;br /&gt;அம்பாறையில் வெள்ளத்தின் தாக்கம் உதவிகள் வந்து சேரவில்லை எனப் புகார் இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்கிற புகார்களும் எழுந்துள்ளன.&lt;br /&gt;அரசின் நிவாரணங்களோ அல்லது உதவி நிறுவனங்களின் உதவிகளோ வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் பலர் கூறுகிறார்கள்.&lt;br /&gt;வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து பள்ளிகள் மற்றும் இதர முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றியும் நீர் பெரிய அளவுக்கு தேங்கியுள்ளதால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உலர் உணவுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கி உதவுமாறு இலங்கை அரசு ஒரு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. &lt;br /&gt;எனினும் சில பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரும் உணவும் அரசு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-5115050540488693111?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/5115050540488693111/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2813.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/5115050540488693111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/5115050540488693111'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2813.html' title='மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5vRxdT-lI/AAAAAAAADtI/Uyo0GON4aP4/s72-c/20110110120751battifloods2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2796197475553947083</id><published>2011-01-12T19:12:00.000-08:00</published><updated>2011-01-12T19:12:45.060-08:00</updated><title type='text'>இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5tlgQHpfI/AAAAAAAADtE/sdMKjT85DUk/s1600/leena.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5tlgQHpfI/AAAAAAAADtE/sdMKjT85DUk/s200/leena.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப் பாளிகளைச் சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு இவ்வாறு&amp;nbsp; "செங்கடல்" படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை குமுறுகிறார்.துயரத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை&amp;nbsp; இந்திய&amp;nbsp; தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் "செங்கடல்" படத்துக்கு சென்னை தணிக்கைக் குழு&amp;nbsp; தடை விதித்துள்ளது. இப்போது படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் இயக்குநர் லீனா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;.இந்தத் தடை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு தணிக்கைக் குழு என்ற ஒன்றே தேவையா என்ற கேள்வி பல காலம் இருந்துவருகிறது. அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிய வைத்துள்ளது "செங்கடலு" க்கு தணிக்கைக் குழு விதித்துள்ள தடை.1885 இல் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு எப்படி 2011 இலிருக்கும் படைப்பெல்லையைக் கட்டுப்படுத்த அல்லது தணிக்கை செய்ய முடியும் என்று தெரியவில்லை.&lt;br /&gt;வெளிநாடுகளில் தணிக்கைக் குழு என்ற ஒன்றே இல்லை. இங்கே படங்களுக்கு தணிக்கை என்கிறார்கள். இங்கு பட விழாக்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் படங்களுக்கு தணிக்கை இல்லை. ஆனால் இந்தியப் படம் என்றால் தணிக்கை உண்டு. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?&lt;br /&gt;இந்த நாட்டில் அரசை விமர்சிக்காமலா இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள்&amp;nbsp; எல்லாரும்தானே விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனத்தை ஒரு படைப்பாளி முன் வைத்தால் தவறா? படைப்பாளிக்கு அந்தச் சுதந்திரம் கிடை யாதா?&lt;br /&gt;நான் பொதுவாக ஆதாரமின்றி விமர்சிக்கவில்லை. ஈழ யுத்தத்தின் இறுதி தருணங்கள், அந்தக் கரையில் இலங்கை யுத்தம் நடக்கிறது. இந்தக் கரையில் "அரசியல்" நடக்கிறது. இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கிச்சீரழிந்த தமிழரின் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறோம். அதில் எள்ளளவும் கற்பனை இல்லை.நடந்த உண்மைகளை மட்டுமே எந்தச் சினிமா பூச்சுமின்றி திரைப்பட மாக்கியுள்ளேன். இதை அனுமதிக்க மறுப்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலைதான். அரசை விமர்சிக்கும் உரிமை அதன் மக்களுக்கு இருக்கிறது. அதுதானே ஜனநாயகம். அதுவும் இந்தப் படம் மக்களுக்கானது&amp;nbsp; மக்கள் பிரச்சினையைப் பே_ வது. அதில் அரசுகள் செய்த தவறை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளோம். இதிலிருந்து நான் பின்வாங்க முடியாது.தணிக்கைக் குழுவினர் இலங்கை அரசை விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள்.இலங்கைத் தமிழரும், இந்திய தமிழ் மீனவர்களும் இன்று படும் துன்பங்களுக்கு யார் காரணம்?, இலங்கை அரசை விட்டுவிட்டு யாரைக் காரணம் என்று காட்ட முடியும்? இந்தக் கொடுமை களுக்குத் துணை நின்றவர்களைக் கொண்டாட வேண்டுமா?இந்தப் படம், யுத்தம் நடந்த அந்த காலகட்டத்தில் மக்கள் பட்ட வேத னைகள், அதன் பாதிப்புகளைச் சொல்லும் படம். அன்றைக்கு என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறியதோ அவற்றை அப்படியே பதிவு செய்துள்ளோம். 100 தவீதம் நடந்தவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். படம் பார்க்கும் முன்பே, இது புலிகளுக்கு&amp;nbsp; ஆதரவான படம் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இனவழிப்புக்கு துணை நின்றவர்களை விமர்சித்துள்ளோம். மக்கள் படும் துன்பங்ளை படம் பிடித்துள்ளோம். அவ்வளவுதான்.இப்படி அவர் தெரிவித்தார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2796197475553947083?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2796197475553947083/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4786.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2796197475553947083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2796197475553947083'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4786.html' title='இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5tlgQHpfI/AAAAAAAADtE/sdMKjT85DUk/s72-c/leena.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-2312902011556571606</id><published>2011-01-12T18:53:00.001-08:00</published><updated>2011-01-12T18:53:50.313-08:00</updated><title type='text'>தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5pMgTgslI/AAAAAAAADtA/r4hgINr5tuE/s1600/2147485027.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="125" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5pMgTgslI/AAAAAAAADtA/r4hgINr5tuE/s200/2147485027.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியில் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மற்றும் பொது செயலாளர் ஹசன் அலி ஆகியேர் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படு&lt;/strong&gt;கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-2312902011556571606?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/2312902011556571606/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_5187.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2312902011556571606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/2312902011556571606'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_5187.html' title='தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5pMgTgslI/AAAAAAAADtA/r4hgINr5tuE/s72-c/2147485027.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-3226730978559572199</id><published>2011-01-12T18:47:00.001-08:00</published><updated>2011-01-12T18:47:59.588-08:00</updated><title type='text'>ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5nzstD_LI/AAAAAAAADs8/asrE9r8ICs8/s1600/20101129082145wikileaks.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="149" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5nzstD_LI/AAAAAAAADs8/asrE9r8ICs8/s200/20101129082145wikileaks.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இந்திய வெளிவிவகார அமைச்சின் இணை செயலாளர் மோகன்குமார் புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி டெட் ஒசிசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் சீனாவின் தலையீடு தொடர்பில் இந்திய அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக கருத்து வெளியிட்டார்.ஹம்பாந்தோட்டையில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் சீனா நீர்மாணித்து வரும் துறைமுகம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆய்வொன்றினை மேற்கொள்வது தமக்கு உதவியாக அமையும் என மோகன் குமார் இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.இந்த இரகசிய ஆவணத்தில் சீனா இலங்கை அரசாங்கத்தின் மீது கூடுதலான ஈடுபாட்டை கொண்டிருப்பதாகவும் மோகன்குமார் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;மார்ச் மாதம் ஜனதிபதியின் சீன விஜயத்தை தொடர்ந்து இலங்கை சீனாவில் மென் தளமாக மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்க தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற நிலையில் பாக்கு நீரிணையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் இந்திய கடற்படை தமது சுற்று காவல் நவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலளார் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-3226730978559572199?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/3226730978559572199/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4129.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3226730978559572199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3226730978559572199'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4129.html' title='ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5nzstD_LI/AAAAAAAADs8/asrE9r8ICs8/s72-c/20101129082145wikileaks.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1269995825238873575</id><published>2011-01-12T18:37:00.000-08:00</published><updated>2011-01-12T18:37:28.635-08:00</updated><title type='text'>வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5lW-L2QgI/AAAAAAAADs4/HUhfS77XGH8/s1600/dn_srilanka_6_srsoldier.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5lW-L2QgI/AAAAAAAADs4/HUhfS77XGH8/s200/dn_srilanka_6_srsoldier.jpg" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1269995825238873575?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1269995825238873575/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_8655.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1269995825238873575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1269995825238873575'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_8655.html' title='வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5lW-L2QgI/AAAAAAAADs4/HUhfS77XGH8/s72-c/dn_srilanka_6_srsoldier.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-1574276734374130910</id><published>2011-01-12T18:34:00.000-08:00</published><updated>2011-01-12T18:34:08.256-08:00</updated><title type='text'>'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5kkEhDfCI/AAAAAAAADs0/WBy6ogIp3qI/s1600/nimalka_fernando.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5kkEhDfCI/AAAAAAAADs0/WBy6ogIp3qI/s200/nimalka_fernando.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ.&lt;br /&gt;இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள்.&lt;br /&gt;போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்​களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன். எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன்.&lt;br /&gt;அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்... சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?’ என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...'' என்றவர்,&lt;br /&gt;''அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளை​களைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?’ என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள்.&lt;br /&gt;மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன்.&lt;br /&gt;தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை.. இங்கே கூட்டம் போட்டுப் பேசுவது​போல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.&lt;br /&gt;போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந் தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள். அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள்.&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும்... மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரம்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடு களின் உதவியுடன் நடக்​கிறது!&lt;br /&gt;தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்கு​கிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.&lt;br /&gt;இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷே வெளியேறும் காலம் வரும். அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!'' என்று நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள்.&lt;br /&gt;இன வெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக்காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான 'தகத்தகாயக் கதிரவன்’கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-1574276734374130910?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/1574276734374130910/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1574276734374130910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/1574276734374130910'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_12.html' title='&apos;ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS5kkEhDfCI/AAAAAAAADs0/WBy6ogIp3qI/s72-c/nimalka_fernando.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4750818244149686316</id><published>2011-01-11T20:18:00.000-08:00</published><updated>2011-01-11T20:18:54.301-08:00</updated><title type='text'>கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சீன உதவியில் "தயார்நிலை" முகாம்:வலிகாமத்தின் ராணுவத் தளமாகின்றது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS0rSSHLapI/AAAAAAAADsw/dT9dXjBjdBQ/s1600/Koppay%252520maveerar%252520illam_CI.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS0rSSHLapI/AAAAAAAADsw/dT9dXjBjdBQ/s200/Koppay%252520maveerar%252520illam_CI.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது. இப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடவும் கடந்த சில வாரங்களாக தடை விதிக்கப்பட்டும் இருந்தது.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இந்த நிலையில் யாழ் நகரில் உள்ள ஞானம்ஸ் ஹோட்டேல் மற்றும் சுபாஸ் ஹொட்டேல் என்பன உள்ளிட்ட பொதுமக்களது விடுதிகள் மற்றும் தனியார் கட்டிடங்கள் வர்த்தக நிலையங்களில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற 512 வது படைத்தளம் அடுத்து வரும் சில நாட்களில்&amp;nbsp;&amp;nbsp; கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நகரவுள்ளது. இதேவேளை யாழ் நகரின் புறநகர்ப்பகுதிகளில் அதாவது பண்ணை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சீன அரசின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தளங்களுக்கு ஒரு பகுதியும் பிரதான அலுவலகங்கள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதிக்கும்&amp;nbsp; நகர்த்தப்படவுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4750818244149686316?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4750818244149686316/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4750818244149686316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4750818244149686316'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_11.html' title='கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சீன உதவியில் &quot;தயார்நிலை&quot; முகாம்:வலிகாமத்தின் ராணுவத் தளமாகின்றது'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TS0rSSHLapI/AAAAAAAADsw/dT9dXjBjdBQ/s72-c/Koppay%252520maveerar%252520illam_CI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-8409710998994664941</id><published>2011-01-10T19:37:00.000-08:00</published><updated>2011-01-10T19:37:15.650-08:00</updated><title type='text'>யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvQXk2BOCI/AAAAAAAADss/KpSLhgWDtTs/s1600/police-guard_epdp-office_211102.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvQXk2BOCI/AAAAAAAADss/KpSLhgWDtTs/s200/police-guard_epdp-office_211102.jpg" width="171" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இராணுவம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கீழ் வருமாறு கூறியுள்ளது.&lt;br /&gt;இராணுவ 51வது படைப் பிரிவின் தலைமையகம் யாழ். நகரப்பகுதிக்கு வெளியே உள்ள இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;யாழ். நகர மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படவிருப்பதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, யாழ். நகரிப்பகுதியில் உள்ள இராணுவத்தின் முக்கிய தளமான 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் சுபாஷ் ஹோட்டல் எதிர்வரும் பெப்ரவரி 26 திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் பகுதியிலுள்ள அனைத்து தனியார் கட்டடங்களும், கடைத்தொகுதிகளும் யாழ்ப்பாண மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-8409710998994664941?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/8409710998994664941/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_3039.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8409710998994664941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8409710998994664941'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_3039.html' title='யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvQXk2BOCI/AAAAAAAADss/KpSLhgWDtTs/s72-c/police-guard_epdp-office_211102.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-9108318827347293613</id><published>2011-01-10T19:29:00.001-08:00</published><updated>2011-01-10T19:29:40.456-08:00</updated><title type='text'>இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvOmDkf_2I/AAAAAAAADso/I57hmvnKFyE/s1600/Pakistan__CI.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvOmDkf_2I/AAAAAAAADso/I57hmvnKFyE/s200/Pakistan__CI.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் இதேவேளை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்&lt;/strong&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-9108318827347293613?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/9108318827347293613/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2351.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/9108318827347293613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/9108318827347293613'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2351.html' title='இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvOmDkf_2I/AAAAAAAADso/I57hmvnKFyE/s72-c/Pakistan__CI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-8485307522272908467</id><published>2011-01-10T19:08:00.000-08:00</published><updated>2011-01-10T19:08:19.565-08:00</updated><title type='text'>முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின்  வீரவணக்க நாள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvJdTrJIsI/AAAAAAAADsk/p4Opc2QPE2Y/s1600/Document-61-copy-901x1024.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvJdTrJIsI/AAAAAAAADsk/p4Opc2QPE2Y/s200/Document-61-copy-901x1024.jpg" width="175" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மன்னாரில் லெப்.கேணல்.விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண்புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.மணலாற்றுக் காட்டுக்குள் இருந்தகாலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார்.&amp;nbsp; இவரின் பெயரில் ‘சோதியா படையணி’ என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்றுவரை ஏறத்தாள ஐநூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது.தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்றுவரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி.&lt;br /&gt;பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.&lt;br /&gt;இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.&lt;br /&gt;நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.&lt;br /&gt;சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா.&lt;br /&gt;ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.&lt;br /&gt;விடியல் – அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.&lt;br /&gt;அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.&lt;br /&gt;காடு – ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.&lt;br /&gt;எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.&lt;br /&gt;சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.&lt;br /&gt;உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை… நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.&lt;br /&gt;கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.&lt;br /&gt;கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா… அதுதான் எங்கள் சோதியாக்கா.பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி…&lt;br /&gt;காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.&lt;br /&gt;உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.&lt;br /&gt;சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.&lt;br /&gt;உங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-8485307522272908467?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/8485307522272908467/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2853.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8485307522272908467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8485307522272908467'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_2853.html' title='முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின்  வீரவணக்க நாள்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvJdTrJIsI/AAAAAAAADsk/p4Opc2QPE2Y/s72-c/Document-61-copy-901x1024.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-8023854094781299188</id><published>2011-01-10T18:59:00.000-08:00</published><updated>2011-01-10T18:59:00.547-08:00</updated><title type='text'>உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும்சரணடையும் படலம் ஆரம்பம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvHBgO4EqI/AAAAAAAADsc/3ezBTJM71Tk/s1600/8bd8f04a-aeda-496a-b97f-ae38ba662ca5_S_secvpf.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvHBgO4EqI/AAAAAAAADsc/3ezBTJM71Tk/s200/8bd8f04a-aeda-496a-b97f-ae38ba662ca5_S_secvpf.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர்&amp;nbsp; ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-8023854094781299188?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/8023854094781299188/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8023854094781299188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8023854094781299188'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_10.html' title='உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும்சரணடையும் படலம் ஆரம்பம்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSvHBgO4EqI/AAAAAAAADsc/3ezBTJM71Tk/s72-c/8bd8f04a-aeda-496a-b97f-ae38ba662ca5_S_secvpf.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-4342111681854808419</id><published>2011-01-09T19:00:00.000-08:00</published><updated>2011-01-09T19:00:38.106-08:00</updated><title type='text'>உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp2SKPrb-I/AAAAAAAADsY/sZFP_f5LyzU/s1600/missing-in-nuwara-eliya.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="93" n4="true" src="http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp2SKPrb-I/AAAAAAAADsY/sZFP_f5LyzU/s200/missing-in-nuwara-eliya.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்&amp;nbsp; காணாமல் போயுள்ளதாக&amp;nbsp; முறையிடப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர்&amp;nbsp; வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.&lt;br /&gt;கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்&lt;/strong&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-4342111681854808419?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/4342111681854808419/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_7309.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4342111681854808419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/4342111681854808419'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_7309.html' title='உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp2SKPrb-I/AAAAAAAADsY/sZFP_f5LyzU/s72-c/missing-in-nuwara-eliya.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-3612627957996313871</id><published>2011-01-09T18:54:00.000-08:00</published><updated>2011-01-09T18:54:28.187-08:00</updated><title type='text'>புலிகளின் ஆயுதக்கப்பலுக்கு அரசின் தகவல்களை பரிமாறியதாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp00i7EBqI/AAAAAAAADsU/H2FgA4tq-mE/s1600/20101129082145wikileaks.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="149" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp00i7EBqI/AAAAAAAADsU/H2FgA4tq-mE/s200/20101129082145wikileaks.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்கப்பல் தொடர்பான அரசின் தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தக்க சமயத்தில், புலிகளிடம் பரிமாறிக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க குற்றஞ்சுமத்தியுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட ட்ரைக்கோவ்டெலிப்சன் மறுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;அத்துடன்,யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு &lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிக ளின் வடக்கு, கிழக்குக் கடற்பரப்பில் ஆயுதக் கப்பல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, புலிகளிடம் தொலைபேசி ஊடாகப் பரிமாறிக் கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சுமத்தி யுள்ளார்.இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, நோர்வே அரசிடம் முறைப்பாடு செய்திருந்தார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-3612627957996313871?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/3612627957996313871/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_09.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3612627957996313871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3612627957996313871'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_09.html' title='புலிகளின் ஆயுதக்கப்பலுக்கு அரசின் தகவல்களை பரிமாறியதாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp00i7EBqI/AAAAAAAADsU/H2FgA4tq-mE/s72-c/20101129082145wikileaks.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-5548088618013588964</id><published>2011-01-09T18:51:00.000-08:00</published><updated>2011-01-09T18:51:49.743-08:00</updated><title type='text'>40 போராளிகளுடன் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி எங்கே?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp0NTicQJI/AAAAAAAADsQ/GnhEQibNYl4/s1600/20110109171827mironiya--john203.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="149" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp0NTicQJI/AAAAAAAADsQ/GnhEQibNYl4/s200/20110109171827mironiya--john203.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த எனது கணவர்,40 முக்கிய போராளிகளுடன் 18.05.2009 அன்று&amp;nbsp; முல்லைத்தீவில் பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.&amp;nbsp; இதுவரை அவர் பற்றி தகவல் எதுவும் இல்லை. எனது கணவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தகவல் தாருங்கள்.இவ்வாறு&amp;nbsp; இளம்தாயான ஆர்.வெரோனியா கற்றுக் கொண்டபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். "&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மன்னார் மாவட்டப் புலிகளின் சிறப்புத் தளபதியாக 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமையாற்றிய "யான்" என்ற இயக்கப் பெயரைக்கொண்ட அந்தோனிப்பிள்ளை ராயப்புவின் மனைவியான ஆர்.வெரோனியா சாட்சியமளிக்கும்போது&amp;nbsp; தொடர்ந்து கூறியவை வருமாறு:&lt;br /&gt;எனது கணவர் 1993ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாகப்&amp;nbsp; பணிபுரிந்தார்.&amp;nbsp; 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாங்கள் குடும்பத்துடன் முல்லைத்தீவுக்கு இடம்பெயர்ந்தோம்.இராணுவத்தினர் அப்போது முல்லைத்தீவுப் பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்களைச் சரணடையும்படியும், சரணடைபவர்கள் முறையாக கவனிக்கப்படுவார்கள், புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்றும்&amp;nbsp; ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தனர்.2009 மே மாதம் 18ஆம் திகதி எனது கணவர் அந்தோனிப்பிள்ளைராயப்பு&amp;nbsp;&amp;nbsp; உட்பட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 40 பேர் முல்லைத்தீவு பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப்புடன் சென்று இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். புலிகளின் முக்கிய உறுப்பினர்களான இளம்பருதிகுமரன், ஈழவன், ரூபன், பாபு, வேலவன் ஆகியோரும் சரணடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.அவர்கள் எமது கண்ணெதிரே பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் நாங்களும் பிறிதொரு பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்டோம். ஒமந்தைக்குக் கொண்டுச்செல்லப்பட்ட நாங்கள் அங்கு இறக்கப்பட்டோம்.&amp;nbsp; ஆனால், எனது கணவர் உட்பட ஏனைய போராளிகள்&amp;nbsp; அங்கு அழைத்து வரப்படவில்லை. அன்று முதல் இன்று வரை&amp;nbsp; எனது கணவர் எங்கு இருக்கின்றார்,&amp;nbsp; எந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் உயிருடன் இருக்கின்றாரா,&amp;nbsp; இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இந்த&amp;nbsp; ஆணைக்குழு அவர் எங்கு இருக்கின்றார் என்பதை அறியத்தரவேண்டும். எனக்கு இரு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். மூவரும் பாடசாலை செல்லும் வயதினர். இவ்வாறு அந்த இளம் தாய் அழுது புலம்பியவாறு நல்லிணக்க ஆணைக்குழு முன் வேண்டுகோள்விடுத்தார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-5548088618013588964?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/5548088618013588964/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/40.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/5548088618013588964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/5548088618013588964'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/40.html' title='40 போராளிகளுடன் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி எங்கே?'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSp0NTicQJI/AAAAAAAADsQ/GnhEQibNYl4/s72-c/20110109171827mironiya--john203.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-7046274403209614068</id><published>2011-01-04T19:24:00.001-08:00</published><updated>2011-01-04T19:24:45.701-08:00</updated><title type='text'>செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல்  அட்டகாசம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSPkb1M0crI/AAAAAAAADsM/uf1u1RjHbg0/s1600/5nnn1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSPkb1M0crI/AAAAAAAADsM/uf1u1RjHbg0/s200/5nnn1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களுடனும் சேஷ்டை விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர்இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். &lt;br /&gt;சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங்கிக் குளித்தனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இவர்கள் தண்ணீரில் நின்ற படி வீதியில் சைக்கிளில் சென்ற யுவதிகளையும், பஸ்ஸில் சென்ற யுவதிகளையும் தகாதவார்த்தைகளால் திட்டினர். வாகனங் களின் குறுக்கே பாய்ந்தும் மறித்தும் சண்டித்தனத்திலும் ஈடு பட்டனர். உள்ளாடைகளுடன் சில சமயம் அதுவுமின்றித் தண் ணீரில் இருந்து எழுந்து வந்த இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாததாக இருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த வர்கள் தெரிவித்தனர்.மேற்படி வீதியால் சென்ற பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாது கலக்கத்துடன் தலை குனிந்தவாறு சென்றதனையும் அங்கு அவதானிக்க முடிந்தது. கும்பல் தமக்குத்தாமே சண்டையிட்டு விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் சென்றது.&lt;br /&gt;இதே நேரம் இவர்களின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டு புத்திமதி சொல்லப்போன பெரி யவர் ஒருவர் வாங்கிக் கட்டிக் கொண்டார். பின்னர் அவர்களிடம் இருந்து விடுபடுவதே அவருக்குப் பெரும் பாடாகிப் போனது.&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-7046274403209614068?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/7046274403209614068/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4932.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7046274403209614068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7046274403209614068'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_4932.html' title='செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல்  அட்டகாசம்'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSPkb1M0crI/AAAAAAAADsM/uf1u1RjHbg0/s72-c/5nnn1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-7289973912761848481</id><published>2011-01-04T18:51:00.000-08:00</published><updated>2011-01-04T18:51:15.925-08:00</updated><title type='text'>கரும்புலியாய் வாழ்ந்து, கரும்புலியால் வாழ்ந்து., கரும்புலிகளோடு வாழ்ந்து</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSPcjRByrqI/AAAAAAAADsI/CMN9FvaU6Ck/s1600/168050_135296653197083_100001502477850_215115_5576010_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSPcjRByrqI/AAAAAAAADsI/CMN9FvaU6Ck/s320/168050_135296653197083_100001502477850_215115_5576010_n.jpg" width="271" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமி...ழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?&lt;br /&gt;இல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான்.&lt;br /&gt;எதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய்? என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா? என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.&lt;br /&gt;அந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை – அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.&lt;br /&gt;சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.&lt;br /&gt;வெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான்.&lt;br /&gt;கரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-7289973912761848481?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/7289973912761848481/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_04.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7289973912761848481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/7289973912761848481'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_04.html' title='கரும்புலியாய் வாழ்ந்து, கரும்புலியால் வாழ்ந்து., கரும்புலிகளோடு வாழ்ந்து'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSPcjRByrqI/AAAAAAAADsI/CMN9FvaU6Ck/s72-c/168050_135296653197083_100001502477850_215115_5576010_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-8924702889009857686</id><published>2011-01-02T20:24:00.000-08:00</published><updated>2011-01-02T20:24:10.456-08:00</updated><title type='text'>கிளாலிப் படுகொலைகள் (02.01.1993 - 29.07.1993 வரை)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSFPWrDR2GI/AAAAAAAADsE/5yw1uvGvHME/s1600/Manipay0116_01_49878_200.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" n4="true" src="http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSFPWrDR2GI/AAAAAAAADsE/5yw1uvGvHME/s200/Manipay0116_01_49878_200.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;யாழ் குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ் குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து, விநியோகப் பாதையாக ஆனையிறவு ஊடான தரை வழிப்பாதையே இருந்தது. 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமான போரின் விளைவால் தரைவழிப் பாதை மூடப்பட்டது. இதன் பின்னர் யாழ் மக்களின்போக்குவரத்துநகர்வுகள்,உணவுவிநியோகமார்க்கங்கள்என்பனஆனையிறவுக்குமேற்குப்புறமாகஅமைந்துள்ளபூநகரி-கேரதீவு-சங்குப்பிட்டியினூடாக நடைபெற்றது. இப்போக்குவரத்து மார்க்கம் கடல் நீரேரியூடாக இருந்தது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;மக்கள் பெருஞ்சிரமங்களிற்கு மத்தியில் கேரதீவுசங்குப்பிட்டியினூடான கடல்நீரேரியைக் கடப்பதற்கு 'பயணப் படகு' ஒன்றைப்(ferry)பயன்படுத்தினார்கள்.இதன்மூலம் விநியோகப் பொருட்களைக் கொண்ட பாரவூர்திகள, பலமான வாகனங்கள் என்பன நகர்த்தப்பட்டன. &lt;br /&gt;மக்கள் பயணஞ் செய்த இப்பாதையும் 1991ஆம் ஆண்டில் பூநகரியை இராணுவத்தினர் கைப்பற்றியதனால் தடைப்பட்டது. பின்னர் யாழ் குடாநாட்டு மக்களின் போக்குவரத்துப் பாதையாக வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடான கடற்கரையோரப் பாதை இருந்தது. இதுவும் 1991ஆம் ஆண்டு 'ஒப்பறேசன் பலவேகயா-01' இராணுவ நடவடிககையின் மூலம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதால், மக்களின் போக்குவரத்துப்பாதையும் தடைப்பட்டது.&lt;br /&gt;குடாநாட்டு மக்கள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடான கடற்கரையோரப் பாதைக்கும் ஆனையிறவுக்குமிடையில் அமைந்த கொம்படிப் பாதையினைப் பயன்படுத்தினர். இப்பாதை பிரயாணத்திற்கு ஒவ்வாத பாதையாகக் காணப்பட்டது. அப்படியிருந்தும் இதனூடாக மக்கள் பயணித்தார்கள். இயற்கையால் பிரயாணத்திற்கு ஒவ்வாத பாதையாக விளங்கிய கொம்படிப் பாதையினூடு கடுந்துன்பங்களுக்கு மத்தியில் மக்கள் பயணித்தார்கள். 'பலவேகய 02' இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு போன்றவற்றில் இராணுவத் தளங்களை தொடர் இராணுவ வேலிகளாக அமைத்ததால் மக்கள் பயணஞ்செய்த இக்கொம்படிப் பாதையும் தடைப்பட்டது.&lt;br /&gt;இதன் பின்னர் யாழ் குடாநாட்டிற்கும் ஏனைய இடங்களுக்குமான வெளித்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கான உணவு, மருந்து உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கான பாதை இல்லாது தவிதத் ஆயிரக்கணக்கான மக்கள், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளாலிக்கடல் நீரேரியினூடான கடற் போக்குவரத்தினை மேற்கொண்டார்கள்.&lt;br /&gt;யாழ் குடாநாட்டையும், அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்து ஏறத்தாழ முப்பது மைல் உள்நுழைந்து, பொன்னாலைதொட்டு தலைமன்னார் வரை நீண்டு, பரந்த கடலால் நீரூட்டப்பட்டு இருந்தது யாழ்ப்பாணக் கடல்நீரேரி. கிளாலிக் கரையிலிருந்து மறுகரை செல்லும் ஆலங்கேணிவரை ஏறக்குறைய இருபது கடல்மைல்தூரங்கொண்ட இக்கடற்பிரதேசம் பயணங்களிற்கு, விநியோக மார்க்கங்களிற்கு ஒவ்வாததாக, அமைந்தாலும் பெருஞ்சிரமங்களின் மத்தியில் ஏறக்குறைய நான்கு மணித்தியாலம் பயணித்தே மறுகரையை அடைய முடியும். பகல் நேரங்களிற் பயணிக்க முடியாத நிலையிருந்து இரவு நேரங்களிலேயே பயணிக்கக்கூடியதாக எட்டு குதிரை வலுகொண்ட இயந்திரப் படகுகள் மூலம் தமது பிரயாணங்களை மக்கள் மேற்கொண்டனர்.&lt;br /&gt;1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போக்குவரத்து மார்க்கத்தை தடைசெய்யும் நோக்கில் தாக்குதல்களை கடல் நீரேரியின் இருபக்கமும் அமைத்திருந்த ஆனையிறவு இராணுவத்தளம் மற்றும் பூநகரி இராணுவத்தளம் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் வான்படையும் இத் தடைநோக்கிற்கு உதவியது.&lt;br /&gt;1993ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி கிளாலியிலிருந்து ஆலங்கேணிக்குச் சென்றுகொண்டிருந்த இயந்திரப் படகுகளில் இயந்திரப் பழுது காரணமாக நடுக்கடலில் நின்ற நான்கு படகுகளிலிருந்த பயணிகள் மீது மிக அண்மித்து வந்த கடற்படையினர் கூரிய ஆயுதங்களாலும், துப்பாகிகளாலும் தாக்கியதால் படகில்ப் பயணித்த அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உட்பட முப்பந்தைந்து பேர் வெட்டப்பட்டும், சுடப்பட்டும் உயிரிழந்தார்கள். ஐம்பது பேர்வரையானவர்கள் காயங்களுடன் மறுநாள் காலை கரையினை அடைந்தார்கள்.&lt;br /&gt;இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான கந்தையா செல்லத்துரை (வயது 68) என்பவர் மறுநாள் கிளாலிக்கடலில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றி ஊடகங்களுக்கு மறுநாள் அளித்த பேட்டியில் விரிவாக சம்பவத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.&lt;br /&gt;1993ஆம் ஆண்டு ஜனவரி இரண்டு, யூலை இருபத்தொண்பது எனப் பல்வேறுபட்ட காலப் பகுதியிலுமாக 1993ஆம் ஆண்டு டிசம்பர் வரைக்கும் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிளாலிக் கடற்பரப்பில் பயணித்தபோது, கடற்படையினரின் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதுடன், நூறிற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனமானார்கள். மேலும்&lt;br /&gt;நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இச்சம்பவங்களில் கிளிநொச்சி மாவட்டக் கல்வி அதிகாரி உட்பட யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாட்டிலிருந்து தமது உறவுகளைப் பார்வையிட வந்தவர்கள் எனப் பலதரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;02.01.1993 - 29.07.1993 வரை கிளாலிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்&lt;br /&gt;இல பெயர் வயது&lt;br /&gt;01. இ.இன்பராசா 47&lt;br /&gt;02. இ.ஜெராட் 26&lt;br /&gt;03. இளையதம்பி மகேஸ்வரி 51&lt;br /&gt;04. இளையதம்பி சிவசீலன்; 25&lt;br /&gt;05. இரத்தினம் சிறீறஞ்சன் 29&lt;br /&gt;06. இரத்தினசிங்கம் எருமின் ஜசேக் இன்பராசா 47&lt;br /&gt;07. ந.இராசன் 28&lt;br /&gt;08. ந.கிளி 26&lt;br /&gt;09. ந.இராசலிங்கம் 32&lt;br /&gt;10. ந.நாகம்மா 60&lt;br /&gt;11. ந.துரை கமம் 36&lt;br /&gt;12. நா.பரிமளம் 37&lt;br /&gt;13. க.கமலதாசன்; 17&lt;br /&gt;14. க.செல்லத்துரை 46&lt;br /&gt;15. க.சிவானந்தன்; 35&lt;br /&gt;16. க.ஏகாம்பரம் கமம் 45&lt;br /&gt;17. குப்புசாமி செல்லமுத்து 45&lt;br /&gt;18. கா.சின்னத்தம்பி 60&lt;br /&gt;19. கதிரமலை ஜெயந்தி 25&lt;br /&gt;20. த.கமலராசன்; 10&lt;br /&gt;21. த.பூபதி 28&lt;br /&gt;22. த.றாகினி 17&lt;br /&gt;23. தர்மராஜா&lt;br /&gt;24. தம்பிஐயா ராகினி 18&lt;br /&gt;25. தற்பரநாதன் முகுந்தன் மாணவன் 20&lt;br /&gt;26. ம.இராசையர் 23&lt;br /&gt;27. ம.யோசப்யூட 18&lt;br /&gt;28. முத்தையா சந்திரலீலா 35&lt;br /&gt;29. மதுரநாயகம் அமிர்தநாயகி 39&lt;br /&gt;30. மி.ஜேசுதாசன் 19&lt;br /&gt;31. மிக்கேல் ஜேசுதாசன் 19&lt;br /&gt;32. முருகேசு சடராசர் 40&lt;br /&gt;33. அ.அடைக்கலம் 63&lt;br /&gt;34. அப்புக்குட்டி பரமசிங்கம் 38&lt;br /&gt;35. யோசெப்யேசுராஜா யேசுநாயகம்தனிதாஸ் 18&lt;br /&gt;36. தெ.கனகாம்பாள் 42&lt;br /&gt;37. செ.ரூபன் ஞானசீலன் 19&lt;br /&gt;38. செ.பாக்கியராசர் 30&lt;br /&gt;39. செ.அருள்தாஸ் 21&lt;br /&gt;40. செல்வராசா பாக்கியராசா 27&lt;br /&gt;41. செல்லத்துரை சாந்தலிங்கம் 50&lt;br /&gt;42. ஞானசூரியர் வின்சன்நிக்கிளஸ் 22&lt;br /&gt;43. ஞானப்பிரகாசம் ஞானபாலன் 32&lt;br /&gt;44. ஞானபாலன் 33&lt;br /&gt;45. ச.பாலசுப்பிரமணியம் 54&lt;br /&gt;46. சந்திரன் அருணானந்தி 29&lt;br /&gt;47. சி.கனகலிங்கம்; 45&lt;br /&gt;48. சின்னவன் கதிரவேலு 44&lt;br /&gt;49. சிவலிங்கம் அன்னபூரணம் 40&lt;br /&gt;50. சிவலிங்கம் செல்லத்துரை 45&lt;br /&gt;51. சண்முகம் சபாநாதன் 65&lt;br /&gt;52. ரவீந்திரன் இந்திரவதனா 41&lt;br /&gt;53. ஏரம்பமூர்த்தி அசோகன் 36&lt;br /&gt;காயமடைந்த்தவர்க்களின் விபரம்&lt;br /&gt;இல பெயர் வயது&lt;br /&gt;01. க.கணேந்திரநாதன் 63&lt;br /&gt;02. கந்தையா செல்லத்துரை 68&lt;br /&gt;03. கநத் சாமி மதியரசன்; 20&lt;br /&gt;04. தவராசா தயாளினி 05&lt;br /&gt;05. செல்வராசா குணசிங்கம் 40&lt;br /&gt;06. செல்வரத்தினம் ஐங்கரன் 27&lt;br /&gt;07. சின்னையா சந்திரகுமார் 20&lt;br /&gt;08. வி.இன்பநாதன்; 37&lt;br /&gt;09. விநாயகமூர்த்தி இன்பநாதன் 26&lt;br /&gt;குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-8924702889009857686?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/8924702889009857686/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/02011993-29071993.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8924702889009857686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/8924702889009857686'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/02011993-29071993.html' title='கிளாலிப் படுகொலைகள் (02.01.1993 - 29.07.1993 வரை)'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSFPWrDR2GI/AAAAAAAADsE/5yw1uvGvHME/s72-c/Manipay0116_01_49878_200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7960545844813734600.post-3169752577480571386</id><published>2011-01-02T20:07:00.000-08:00</published><updated>2011-01-02T20:07:39.838-08:00</updated><title type='text'>பறவைகளே எங்கிருந்து வருகிறீர்கள்? முன்பும் நீங்கள் வந்ததாக ஞாபகம்!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSFLayovDjI/AAAAAAAADsA/gYVMEPJclsM/s1600/Eagle-can-fly.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" n4="true" src="http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSFLayovDjI/AAAAAAAADsA/gYVMEPJclsM/s200/Eagle-can-fly.jpg" width="133" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;கனவு பற்றி அதிகமாக ஆய்வு செய்தவர் ‘சிக்மண்ட் பிராய்ட்’ என்ற உளவியலாளர். கனவு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் முதன்மை பெற்றுள்ள போதிலும் கனவு குறித்த பல கதைகள் ஏற்கெனவே நம்மிடம் உண்டு.திரிசடை கண்ட கனவு சீதையின் விடயத்தில் சரியாகிப் போனது. எனவே கனவுகள் அத்தனையும் நனவிலி மனத்தின் வெளிப்பாடு என்று கூறுவதற்கு அப்பால் எதிர்கால நிகழ்வுகளும் கனவுகளாகக் காட்சி தரும் என்பதை அடியோடு மறுத்துவிட முடியாது. அந்த வகையில் நேற்று இரவு ஆழ்ந்த நித்திரையில் ஒரு கனவு கண்டேன். அது வித்தியாசமான கனவு.&lt;/strong&gt;&lt;strong&gt;மிகப்பெரியதொரு பறவைக் கூட்டம் போட்டி போட்டு பறந்து வருகிறது. பறவைகளில் கறுப்புப் பறவைகள் ஏராளம். பறக்க முடியாத பறவைகளும் தாராளம். குஞ்சுப் பறவைகள் முதல் முதிய பறவைகள் வரை தமது சிறகுகளை விரித்து அடித்துப் பறந்து வரும் வேகத்தைக் கண்ட போது, ஏதோ வைத்த பொருளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை பறந்து வருவதாக உணர முடிந்தது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;வ\ழமையாகப் பறவைகளுக்கு இரண்டு கால்கள் மட்டுமே. ஆனால் நம் கனவில் தோன் றிய பறவைகளுக்கு இரண்டு கைகளும் இருந்தன.&lt;br /&gt;கூட்டம் கூட்டமாக வருகின்ற பறவைகளை உற்றுப் பார்த்தேன். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தாலும் அந்தப் பறவைக் கூட்டத்திற்கு ஒரு தலைமைப் பறவை இருப்பதை என்னால் உணர முடிந்தது.இருந்தும் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தைக் கொத்துவதிலும், திட்டுவதிலும் கடுமையாக ஈடுபட்டிருந்தன. தமிழ் மொழியிலேயே அந்தப் பறவைகள் திட்டித் தீர்ப்பதால் அவை தமிழ்ப் பறவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற எனது முடிபில் தவறில்லை.&lt;br /&gt;வானத்தில் பறந்து வந்த பறவைகள் திடீரெனத் தரையில் இறங்கிக் கொண்டன. இறங்கும் போதே கூப்பிய கரத்துடன் அவை இறங்கிய தைக் கண்டேன். ஆ! எவ்வளவு பண்புடைமை. என் ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. தரையிறங்கிய பறவைகளில் சில அவசர அவசரமாக மேடை போட்டன; கதிரை அடுக்கின. அந்தக் கதிரைகளில் சிலர் வந்து அமர்ந்து கொண்டனர். ஒலி வாங்கிகள் பொருத்தப்பட, அவற்றுக்கு முன் வந்து நின்ற பறவைகள் ஆக்ரோஷமாகப் பேசின. மேடையிலும் சில பறவைகள் குந்தியிருந்தன. பேச்சுக்களின் இடையிடையே கைதட்டல்.&lt;br /&gt;சில பறவைகளோ காகிதாதிகளை மதிற் சுவர்களில் ஒட்டிக் கொண்டன. இன்னும் சில பறவைகள் அறிக்கை எழுதின. சில பறவைகள் வீடு வீடாகச் சென்று அங்கிருப்பவர்களை வணங்கி மந்திரமோதின. என்னதான் நடக்கிறது? ஒரே குழப்பம். திடீரென சில பறவைகள் சத்தமிட்டவாறு சண்டையிட்டன. பறவைகளின் சண்டையால் பயந்த நான் கத்திக் கொண்டே, கட்டிலால் விழுந்தேன். அட! கண்ட கனவே கட்டிலால் விழுத்தியதெனில், இதற்குள் ஏதோ அர்த்தம் உண்டெனக் கருதி விடிபொழுதில் சென்று எனக்குத் தெரிந்த ஒரு சோதிடரிடம் கனவைத் தெரிவித்து, இதன் பொருள் யாதோ என்று கேட்டேன்.&lt;br /&gt;அதற்கு அவர் விரைவில் தேர்தல் வரப்போவதையும் அதில் வேட்பாளர்கள் பலர் குதிக்கப் போவதையுமே கனவு குறிப்பதாகத் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறியபோதுதான் அந்தப் பறவைகளை முன்பும் ஒரு தடவை கண்ட ஞாபகம் எனக்கு வந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7960545844813734600-3169752577480571386?l=uyirambukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uyirambukal.blogspot.com/feeds/3169752577480571386/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_5864.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3169752577480571386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7960545844813734600/posts/default/3169752577480571386'/><link rel='alternate' type='text/html' href='http://uyirambukal.blogspot.com/2011/01/blog-post_5864.html' title='பறவைகளே எங்கிருந்து வருகிறீர்கள்? முன்பும் நீங்கள் வந்ததாக ஞாபகம்!!!'/><author><name>sevenness</name><uri>http://www.blogger.com/profile/14749462521600365954</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xCReVeMlmRE/TSFLayovDjI/AAAAAAAADsA/gYVMEPJclsM/s72-c/Eagle-can-fly.jpg' height='72' width='72'/><thr:t
